திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தெற்கு ஒன்றிய செயலாளர் மு செல்லத்துரை தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

இப் பிரச்சாரத்தின் போது கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளருமான
சுரேஷ்ராஜன்,தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார்ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன்,தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் டி.கே. பாண்டியன்
டி கே பாண்டியன்,திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவரும்மலையடி.புதூர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட விவசாயி மாவட்ட தலைவர் வழகறிஞர் எஸ் ரமேஷ் ,
தொழிலதிபர் மணிகண்டன்,ஆலங்குளம்
வட்டார காங்கிரஸ் தலைவர் ரூபன் தேவதாஸ்,
ஆகியோர் முன்னிலையில் ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளான
மாறாந்தை,கரும்புளியூத்து , சிவலார்குளம், அய்யனார்குளம் நல்லூர், சுப்பையாபுரம், நெட்டூர், குருவன் கோட்டை ,குறிப்பன்குளம் மருதபுரம்,
புதூர், காவலக்குறிச்சி ,வெண்ணிலிங்கபுரம் ரெட்டியார்பட்டி,கடங்கநேரிகிடாரக்குளம்,நாராயணபுரம் மாயமான்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்ஆகிய பகுதிகளில் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போதுமாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கதிர்வேல்,பஞ்சாயத்து தலைவர்கள் சரவணக்குமார் தங்கத்துரை அண்ணாதுரை முத்துராமலிங்கம் மதன்குமார்,நெட்டூர் பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியன்,
ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி மகேந்திரன்,
இளைஞர் அணி நிர்வாகி மணிமாறன்,
ஆ.மருதபுரம் கணேசன்,நல்லூர் ரகுபதி, பந்தல்குமார், பாலசுப்ரமணியன்,தேன், மோகன், துரை வைத்தியலிங்கம்,குருவன் கோட்டை பஞ்சாயத்து துணை தலைவரும் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட துணை தலைவர் கண்ணன்,காங்கிரஸ் நிர்வாகிகள் கிருஷ்ணன், மாரியப்பன்,ஆர் ஜி பி ஆர் எஸ் வட்டார பொறுப்பாளர் செல்வகுமார், திமுக நிர்வாகிகள் மாடசாமி, முருகன் , விஜய், தங்கதுரை, கார்த்திக்,
குறிப்பன் குளம் கிளை நிர்வாகிகள் வேல் அரசன்,
எழிலரசன், ஆனந்த் , பெருமாள் , குமார், முத்துக்குட்டி, ஜெகநாத் ,காங்கிரஸ் நிர்வாகி சின்னதம்பி ஆசாரி.
நெட்டூர் கிளை கழக நிர்வாகிகள் கணேசன். முத்தையா , பழனியப்பன், பாக்கியம் ,குரு,சாமிநாதன்
டெய்லர் செந்தில்,மகளிர் அணி நிர்வாகிகள்
பிரேமா, சித்ரா, இசக்கியம்மாள் . சீதாலட்சுமி, பொன்னம்மாள்,பாபு குட்டி, நெட்டூர் காங்கிரஸ் நிர்வாகிகள் முற்படாதி ,இசக்கி, நெட்டூர் கம்யூனிஸ்ட்
நிர்வாகி பாலசுப்ரமணியன்புதூர் கழக நிர்வாகிகள் ராஜா,வெள்ளபாண்டியன், கோயில் பிள்ளை, துரைராஜ் , குமார், ஜெயராஜ் , காங்கிரஸ் நிர்வாகி சுடலைமுத்து,காவலாகுறிச்சி,கழக நிர்வாகிகள் முருகையா,பழனிச்சாமி,செல்வன்,வெண்ணிலிங்கபுரம் கிளை நிர்வாகிகள் சுப்பையா, செல்லபாண்டியன் ,
பரமசிவன்,கடங்கநேரி கழக நிர்வாகிகள்
இசக்கித்துரை, வடிவேல் முருகன், கிடாரக்குளம் திமுக கழகச் செயலாளர் முருகன், முருகேசன், முத்தையா,
மாயமான்குறிச்சி செல்லப்பா, மற்றும்
கூட்டணி கட்சியினர் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *