திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தபால் மூலமாக வாக்களிக்க வசதியாக வருகிற 14-ஆம் தேதி காலை 8:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பிரதீப் IPS தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *