திருப்பூரில் பிரசித்தி பெற்ற வீரராகவ விஸ்வேஸ்வரர்
வைகாசி விசாக தேர் திருவிழாவிற்கு தயாராகும் தேர்

திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விஸ்வேஸ்வரர் கோவில் வீரராகவ பெருமாள் கோவில் தேர் திருவிழா வரும் வைகாசி விசாக நாள் அன்று நடைபெறும் நிலையில் இரண்டு நாட்கள் முன்பு கொட்டகைகள் பிரிக்கப்பட்டு கோவில் தெரு பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது

இந்த நிகழ்வின் போது திருப்பூர் அவிநாசி கோவை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களை சாமி தரிசனம் செய்யும் நிலையில் இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு இந்து சமயம் அறநிலைத்துறை சிறப்பான ஏற்பாட்டினை செய்து வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *