திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த திருவள்ளுவர் நகர் பகுதியில் லாரி மோதி ஒருவர் படுகாயம் படுகாயம் அடைந்தவரை அங்குள்ள பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையாக அனுப்பி வைத்துள்ளனர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த திருவள்ளுவர் நகர் பகுதியில் லாரி மோதி ஒருவர் படுகாயம் படுகாயம் அடைந்தவரை அங்குள்ள பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையாக அனுப்பி வைத்துள்ளனர்