ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாலாஜா கிரிக்கெட் அகாடமி செயலாளர் ஜெகன் பாபு தலைமையில் தலைவர் சிவலிங்கம் உமேஷ்தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளர் எஸ் எம் சுகுமார் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் கலந்து கொண்டார் .
மேலும் டப்லெஸ் வேதகிரி மாவட்ட துணைச்செயலாளர் எஸ். அக்பர் ஷரீப் சேர்மன் இந்தியன் ரெட் கிராஸ் வாலாஜாபேட்டை சப் பிரான்ச் எஸ் பாஸ்கர் ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்க துணைச் செயலாளர் பாலாஜி வன்னி வேடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் டபிள்யூ ஜி முரளி எம் சி மாருதி ஜெயக்குமார் அட்வகேட் மணி ஜோதி மற்றும் டபிள்யூ சி ஏ சக்திவேல் ஸ்டுடென்ட்ஸ் பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.