காட்டுமன்னார்கோயிலில் தொழிலதிபர் சதாசிவம் உலக நன்மைக்காகவும் உடல் நலம் பெறவும் இருவருக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினார்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பிரபல தொழிலதிபர் சதாசிவம் அவரது குடும்பத்தினர் உலக நன்மைக்காகவும் உடல் நலம் பெறவும் ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் லால்பேட்டை காட்டுமன்னார்கோயில் லால்பேட்டை கைகாட்டில் தர்காவில் இருக்கும் 200 மேற்பட்ட ஆதரவற்றோர் மக்களுக்கும் மதிய உணவு அளித்து சிறப்பித்தார்
நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர் எம் ஜி ஆர் தாசன் உள்ளிட்ட சதாசிவ குடும்பம் உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்