Month: December 2023

மறைந்த தே மு தி க தலைவர் விஜயகாந்திற்குவி. சி. க. சார்பில் அஞ்சலி

மறைந்த தே. மு. தி. க. தலைவர் விஜயகாந்திற்குவி. சி. க. சார்பில் அஞ்சலி…. தேசிய திராவிட முற்போக்கு கழகம் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு மதுரை…

கொஞ்சிமங்கலம் கிராமத்திற்கு புதிய விஏஒ கட்டடம் கட்டிதர பொது மக்கள் கோரிக்கை

கனகராஜ் செய்தியாளர் வானூர் விழுப்புரம். கொ‌ஞ்சிமங்கலம் வருவாய் கிராமத்திற்கு ,15 ஆண்டாக விஏஒ அலுவலக கட்டடம் இல்லாது அவலநிலையில் அதிகாரிகள் பணியாற்றி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை…

“அம்மா! அப்பா!”-நூல் மதிப்புரை:முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா

“அம்மா! அப்பா!” நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை:முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா எட்டயபுரத்து கவிஞனின் மரபினில் தவழ்ந்து, புரட்சி கவிஞனின் வழியில் நடைபெற்று, பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சிப்…

பாபநாசம்-டிராக்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே டிராக்டர்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து, மணல் ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி..டிராக்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில்…

தஞ்சை கிழக்கு மாவட்டம் சார்பில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உருவப்படத்திற்கு அஞ்சலி

தஞ்சை கிழக்கு மாவட்டம் சார்பில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உருவப்படத்திற்கு அஞ்சலி மாவட்ட செயலாளர் பாரதி மோகன் நேரில் மலர் தூவி அஞ்சலி. மறைந்த திரைப்பட…

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சிக் கைவிடப்பட வேண்டும்-ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சிக் கைவிடப்பட வேண்டும். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்…

திருநங்கைகள்-கவிஞர் இரா .இரவி

திருநங்கைகள் கவிஞர் இரா .இரவி உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கலந்தஉயிர் மெய் எழுத்துகள் திருநங்கைகள் உயிர்மெய் இன்றி தமிழ் மொழி இல்லைதிருநங்கைகள் இன்றி சமுதாயம் இல்லை…

மாற்றுத்திறனாளிகள்- கவிஞர் இரா .இரவி

மாற்றுத்திறனாளிகள் கவிஞர் இரா .இரவி உடலில் குறை இருந்தாலும்உள்ளத்தில் குறைவற்றோர்மாற்றுத்திறனாளிகள் குறையைக் குறையைநினைக்காதவர்கள்மாற்றுத்திறனாளிகள் வியக்கும் வண்ணம்விந்தைகள் புரிவோர்மாற்றுத்திறனாளிகள் புறப்பார்வை இல்லாவிட்டாலும்அகப்பார்வை ஆயிரம் பெற்றவர்கள்மாற்றுத்திறனாளிகள் உடலுறுப்பை இழந்தபோதும்தன்னம்பிக்கை இழக்காதவர்கள்மாற்றுத்திறனாளிகள்…

மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் கவிஞர் இரா .இரவி

மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் கவிஞர் இரா .இரவி இமயம் தொட முடியாது என்றார்கள்இமயம் தொட்டு வந்தான் சாதனையாளன் ! நிலவிற்கு செல்ல முடியாது என்றார்கள்நிலவிற்கு சென்று வந்தான்…

வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா !கவிஞர் இரா .இரவி !

வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா !கவிஞர் இரா .இரவி ! தடை செய்ப்பட்ட போதும் சிலர்கடைகளில் மறைத்து வைத்து விற்கின்றனர் ! மாணவர்கள் பலர் வாங்கி மென்றுமனநோயாளிகள்…

புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் !கவிஞர் இரா .இரவி !

புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் !கவிஞர் இரா .இரவி ! புகையிலையால் இழந்த உயிர்கள் போதும் !புகையிலைப் பழக்கத்தை நிறுத்தினால் போதும் ! புகையிலைப் புகைப்பது ஒழுக்கக் கேடு…

இயற்கை நேசர் இயற்கையாகி வாழ்கிறார் ! கவிஞர் இரா .இரவி !

இயற்கை நேசர் இயற்கையாகி வாழ்கிறார் ! கவிஞர் இரா .இரவி ! திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில்திரு .நம்மாழ்வார் பிறந்தார் நம் மனதை ஆண்டார் ! இயற்கையை…

ஆதனூர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் இணைந்து நடத்திய திருவிழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில்ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் இணைந்து நடத்திய ஐந்தாம் ஆண்டு திருவிழாக்கு பூஜை…

நெகிழிகளால் நிலம் கெடுமே!கிரந்தெழுத்தால் தமிழ் கெடுமே!!-கவிஞர் இரா. இரவி.

நெகிழிகளால் நிலம் கெடுமே!கிரந்தெழுத்தால் தமிழ் கெடுமே!! கவிஞர் இரா. இரவி. நெகிழி மண்ணை மலடாக்கிக் கெடுக்கும்கிரந்த எழுத்து தமிழின் சீரைக் குலைக்கும்! நெகிழி உண்டு விலங்குகள் மடிந்துவிடும்கிரந்த…

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி

அஞ்சலி” தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் மதுரை காளவாசல் பகுதி பாத்திமா நகர் 1 வந்து தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் பொதுச் செயலாளர் சினி…

கடையம் – பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் நடைபெறும் மக்கள் விரோத போக்கை கண்டித்துகடையம் கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கிழக்கு ஒன்றிய தலைவர் ரத்தின குமார்…

திருவாரூர் நகர தேமுதிக சார்பில் கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நகர தேமுதிக சார்பில் கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி தேமுதிக நிறுவன தலைவரும் முன்னாள்…

போச்சம்பள்ளி நகர் பகுதியில் பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கும்

சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் கிழக்கு காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை கோட்டப்பட்டி ஊராட்சி உட்பட்ட மாத கவுண்டனூர் கிராமத்தில் பாஜகவின் கொடி…

தே.மு.தி.க நிர்வாகிகள் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி

சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் தே.மு.தி.க தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு போச்சம்பள்ளி தே.மு.தி.க நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அவரது…

வலங்கைமான் குடவாசல் ஒன்றியத்தில் புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்

வலங்கைமான் குடவாசல் ஒன்றியத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். திருவாரூர்…

லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம்

லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம். கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சிக்காகவும், பகிர்ந்து கொள்வதற்கும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கூடுவதற்குமான பண்டிகை. லிஸ்யு பள்ளியை…

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! கவிஞர் இரா .இரவி

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! கவிஞர் இரா .இரவி தமிழுக்காக உயிர் நீத்த வரலாறு உண்டுதமிழை உயிருக்கு மேலாக மதிப்பது நன்று மற்றவர்களுக்கு உயிர்தான் மேல்மறத் தமிழனுக்கோ…

பெண் ! கவிஞர் இரா. இரவி

பெண் ! கவிஞர் இரா. இரவி பெண் இல்லையேல்நீயுமில்லைநானுமில்லைஊருமில்லைஉலகுமில்லைபெண் பிறந்தால்பேதலிப்பதில்நியாயமில்லைபெண் என்ன?ஆண் என்ன?பெண்ணேஇல்லாதஉலகத்தில்வாழமுடியுமா?உங்களால்…எல்லோருமேஆண் பெற்றால்எவர்தான்பெண்பெறுவதுஆணைப்பெற்றதால்அவதிப்பட்டவர்கோடிபெண்ணைப்பெற்றதால்பெருமையுற்றவர்கோடிமணமானதும்மறப்பவன் ஆண்!மணமானாலும்மறக்காதவள்பெண்!ஓருபோதும்வருந்தாதேபெண்ணிற்கு.

பெண் விடுதலை கவிஞர் இரா. இரவி

பெண் விடுதலை கவிஞர் இரா. இரவி எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காதுபெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காதுமண் புழவாய்ப் நெளிந்தது போதும்பெண் புலியாய்ப் புறப்படு நாளும்புழுவைக்கூட சீண்டினால் சீற்றம்…

உறவுகளின் சிகரம் தாய் – கவிஞர் இரா.இரவி

உறவுகளின் சிகரம் தாய் – கவிஞர் இரா.இரவி உயிரினங்களின் முதல் மொழியேஒப்பற்ற அம்மா நீயேஉலகிற்கு அறிமுகம் செய்தாய்உலகம் போற்றும் உறவு தாய்உறவுகள் ஆயிரம் உண்டுஉயர்ந்த அன்னைக்கு இணை…

கவிஞர் பார்வையில் ஆசிரியர்

கவிஞர் பார்வையில் ஆசிரியர் மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள்இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள்இருள் நீக்கிடும் ஒளிவிளக்கு ஆசிரியர்கள்புயலைத் தென்றலாக்கும் வித்தை கற்றவர்கள்…

திருவாரூரில் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் என் என் எஸ் சிறப்பு முகாம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் என் என் எஸ் சிறப்பு முகாம் மாவட்ட தொடர்பு அலுவலர் ஆய்வு…

வலங்கைமானில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள்36-ஆம் ஆண்டு நிறைவு விழா

வலங்கைமானில் தமிழ்நாடுஓய்வு பெற்ற அலுவலர்கள்36-ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் 36 ஆம் ஆண்டு நிறைவு விழா…

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜய்காந்த் அஞ்சலி செலுத்திய கோவை பா.ஜ.க.வினர்

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜய்காந்த் அஞ்சலி செலுத்திய கோவை பா.ஜ.க.வினர் கோவை, சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் தே.மு.தி.க தலைவரும், நடிகருமான…

கோவை பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் காதம்பரி 2024 இசைக்கச்சேரி விழா

கோவை பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் காதம்பரி 2024 இசைக்கச்சேரி விழா பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில்…

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப பயிற்சி முகாம்

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப பயிற்சி முகாம்… முல்லை தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கழகம் சார்பில் குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் வளாகத்தில் மூன்றாவது…

விளத்தூர் ஊராட்சியில் மயான கொட்டைகை சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

வலங்கைமான் அருகே உள்ள விளத்தூர் ஊராட்சியில் மயான கொட்டைகை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விளத்தூரில்…

திருவாரூர் ஆட்சியர் அலுவலக கருத்தரங்க கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் ஆட்சியர் அலுவலக கருத்தரங்க கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும்…

நெட்டப்பாக்கம் தொகுதி விவசாயிகள் ப்ரிபெய்டு மின்மீட்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை உதவிப்பொறியாளரிடம் மனு!

செய்தியாளர் ச.முருகவேலு.நெட்டப்பாக்கம். புதுவை முழுவதும் ப்ரிபெய்டு மின்மீட்டர் பொருத்துவதற்கு மக்களிடம் எதிர்ப்பு வலுத்துவருகிறது. இந்தியா கூட்டணி சார்பில் தினம், தினம் போராட்டங்கள் புதுவையில் ஆங்காங்கே நடந்து வருகிறது.…

கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள்

கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக சுமார் 800 குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது நமது பாரம்பரியமிக்க கோயமுத்தூர்…

இந்தியதேசிய காங்கிரஸ் கட்சியின் 139 வது ஆண்டு துவக்க விழா

இந்தியதேசிய காங்கிரஸ் கட்சியின் 139 வது ஆண்டு துவக்க விழா தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் மாநகர காங்கிரஸ் தலைவர்…

பொங்கல் தொகுப்பில் கரும்பு தேங்காய் வெல்லம் மற்றும் ரூ.3000/ வழங்க வலியுறுத்தல்-ஏகேஆர் ரவிச்சந்தர்

பொங்கல் தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் மற்றும் ரூ.3000/ வழங்க வலியுறுத்தல்: ஏகேஆர் ரவிச்சந்தர் தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள்…

மீன்பாசி ஏல குத்தகையை நிறுத்திவைக்க கிராம மக்கள் கோரிக்கை மனு

கீலக்கலங்கல் பெரியகுளத்தில் மீன்பாசி ஏல குத்தகையை நிறுத்திவைக்க கிராம மக்கள் கோரிக்கை மனு;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழகலங்கல் கிராமத்தில் பெரியகுளத்தில் மீன் பாசி…

பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் சாலை ஓரங்களில் உறங்கும் ஏழை எளியோர்களுக்கு இலவச போர்வை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் சாலை ஓரங்களில் உறங்கும் ஏழை எளியோர்களுக்கு இலவச போர்வை வழங்கினர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பாபநாசம் லயன்ஸ் கிளப்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் இரங்கல்

“இரங்கல்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்-எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

வளர்ந்த இந்தியாவுக்கான சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சி-பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்

கும்பகோணம்அருகே பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். வளர்ந்த இந்தியாவுக்கான சங்கல்ப யாத்திரை(‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’) என்ற நிகழ்ச்சி…

4 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இருந்து சவூதி அரேபியா ஜித்தா நகருக்கு நேரடி விமான சேவை

4 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இருந்து சவூதி அரேபியா ஜித்தா நகருக்கு நேரடி விமான சேவை தொடங்கியது ஹஜ் பயணத்திற்கான கூடுதல் இடங்கள் பெற 19ந் தேதி…

விழி காணும் மொழிகள் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி-

விழி காணும் மொழிகள் ! நூல் ஆசிரியர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி செல் 9789788989 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி விலைரூபாய் 65.6.வேங்கடேசுவரா நகர் ,சுந்தர்…

பாரதியின் கருத்துப்பேழை !-நூல் விமர்சனம்-கவிஞர் இரா .இரவி !

பாரதியின் கருத்துப்பேழை ! நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! .மின்னல் கலைக் கூடம் ,117.எல்டாம்ஸ் சாலை…

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! காதல் !மூன்றெழுத்து உணர்வுமூச்சு உள்ளவரை நினைவிருக்கும் !கர்வம் கொள்ள வைக்கும் !கனவுகளை வளர்க்கும் !உடல் இங்கும் எண்ணம்…

புதிய டைரி ! கவிஞர் இரா .இரவி !

புதிய டைரி ! கவிஞர் இரா .இரவி ! எழுதப் பழகுவோம் நாட்குறிப்புஎழுதினால் மறக்காது நினைவுகள் ! நல்லது கெட்டது இரண்டும் எழுதுங்கள்நாள் தோறும் மறக்காமல் எழுதுங்கள்…

தங்கைக்கோர் குழந்தை (சிறுகதைகள்)-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!

தங்கைக்கோர் குழந்தை (சிறுகதைகள்) நூல் ஆசிரியர் : எழுத்தாளர் உஷா முத்துராமன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! மணிமேகலை பிரசுரம் தியாகராயர் நகர் சென்னை…