மருதம் புத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் மருதம் புத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.இவ்விழா பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை தலைமை தாங்கினார்துணை வட்டார…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் மருதம் புத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.இவ்விழா பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை தலைமை தாங்கினார்துணை வட்டார…
திருமுருகன் செய்தியாளர்மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் கூறியதாவதுதமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை 15.01.23 அன்று விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள், உணவு…
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டதுதமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துறை…
தென்காசியில் மிக பிரமாண்டமான செல்வராணி ஜவுளி ரெடிமேட்ஸ் திறப்பு விழா (13.01.2013) அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் 8 அடி உயரத்தில் 250 கிலோ கேக் வெட்டப்பட்டு…
கு. ஜெயபால் செய்தியாளர்கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்மோகன்ராஜ் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம், ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டத்திற்கு…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழவீராணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில்,தமிழக அரசின் அறிவுறுத்தலின்படியும், மாவட்ட ஆட்சியர் உத்தரவு படியும் சமத்துவ சுகாதாரப் பொங்கல் விழா,…
திருவொற்றியூர் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டாள் குப்பம் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் அனைவரும் ஒன்று திரண்டு பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து திருவொற்றியூர் மண்டல…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி அருகே மகளீர் கல்லூரியில் தமிழச்சி பொங்கல் திருவிழா. மாணவிகள் பாரப்பபரிய உடையணிந்து கல்லூரி வளாகத்தில் பொங்கல் வைத்து இசைக்கருவிகள் முழங்க ஆடல் பாடலுடன் கொண்டாட்டம்…
சென்னை சங்கமத்தின் நம்மஊரு திருவிழா நிகழ்ச்சியை தீவுத்திடலில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழு்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் சென்னை…
அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை…
ஏபி. பிரபாகரன் செய்தியாளர்பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலர் சிறப்பு பொங்கல் விழா மற்றும் விளையாட்டு திருவிழா சிறப்பாக…
வெ. முருகேசன் செய்தியாளர்திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி புதிய பேருந்து நிலையம் அருகே அரவிந்த் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 வயது…
வெ. முருகேசன் செய்தியாளர்திண்டுக்கல்லுக்கு பெங்களூரில் இருந்து ஈச்சர் லாரியில் குட்கா கடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், எஸ்பி தனிப்படையினர்…
தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் தாலுகா அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படிசமத்துவ பொங்கல் விழா வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாச்சியர். தெய்வசுந்தரி தலைமையில் நடைப்பெற்றது.சமூக பாதுகாப்பு…
எஸ்.செல்வகுமார். செய்தியாளர்சீர்காழி அருள்மிகு சட்டைநாதர் கோவிலுக்கு மே 24 ல் கும்பாபிஷேகம் நடைபெறும் என தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த…
பி. தாமோதரன் செய்தியாளர்தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் மன்ற அலுவலக வளாகத்தில், தமிழக அரசின் அறிவுறுத்தலின் படியும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு படியும் சமத்துவ சுகாதாரப் பொங்கல்…
சோழவந்தான் காவல் நிலைய சரகத்திற்கு குட்பட்ட காடுபட்டி காவல் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இளக்கோவன்.காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று சென்னை பணிக்கு செல்கின்றார்.இந்நிலையில் சமயநல்லூர்…
ரமேஷ் செய்தியாளர்தென்காசி மாவட்டம்ஆய்க்குடியில் அமைந்துள்ள அமர்சேவா சங்கத்தில் சமத்துவ பொங்கல் விழா 2023 சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இவ்விழாவினை அமர் சேவா சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது…
வெ. முருகேசன் செய்தியாளர்தமிழ்நாடு அரசு சார்பில் இந்த ஆண்டு 11.01.2023 முதல் 17.01.2023 வரை 34-வது சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில்…
பி. தாமோதரன் செய்தியாளர்தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சில்வார்பட்டி ஊராட்சி நல்லகருப்பன் பட்டி சமத்துவபுரம் பகுதியில் சமத்துவ தைப்பொங்கல் திருநாள் விழா நடைபெற்றது. இந்த…
வி. முனிரத்தினம் செய்தியாளர்கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாசுதேவன் தெரு பகுதியில் உள்ள தாஜா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது இஸ்லாமிய…
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது பேரூராட்சி மன்ற துணை தலைவர் அருள்மணி வரவேற்புரை வழங்க…
நெல்லை கூட்டுறவு பேரங்காடி நிர்வாக குழு கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு நெல்லை பேரங்காடி சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர்…
கு. ஜெயபாலன் செய்தியாளர்கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த காடகனூர் குருஜி பள்ளியில் சமத்துவப் பொங்கல் மற்றும் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கோவல் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்…
எல். தரணி பாபு செய்தியாளர்இராசிபுரம் நகராட்சியில் 2023 ஆம் ஆண்டின் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் இராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர். திருமதி.இரா.கவிதா…
எல். தரணி பாபு செய்தியாளர்அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து பகுதிகளிலும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் தை பொங்கல்…
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது . உலக தமிழர்களின் ஒப்பற்ற நன்னாளாம் பொங்கல் திரு நாளில்…
வெங்கடேசன் செய்தியாளர்திருவண்ணாமலை அடுத்து அத்தியந்தல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் இரா. முருகன் தலைமையில் ஊராட்சி மன்ற கட்டிடம் முன்பு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில்…
சத்தியமூர்த்தி செய்தியாளர்கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றதுநகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் நகர்மன்ற…
வேப்பூர் கூட்டுரோட்டில் நல்லூர் ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது திமுக இளைஞரணி செயலாளர் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…
ஜீவா செந்தில் செய்தியாளர்வடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றதுதமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட வடலூர் அரசு கலை…
மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் அடுத்தஅச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்ஏழுமலை (47) த/பெ.ஆறுமுகம்இவர் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் அவர் சொந்த ஊரான கடமலைபுத்தூர் கிராமத்திர்க்கு வீட்டுக்கு சென்ற…
ஜீவா செந்தில், செய்தியாளர்கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு வடலூர் தொழிலதிபர் டி ஆர் எம்…
சோழவந்தான்விக்கிரமங்கலம் அருகே நடுமுதலைக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ,சாதி சமய பேதங்களற்ற,சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளற்ற சமத்துவப்பொங்கல் விழா பள்ளி வளாகத்தில். கொண்டாடப்பட்டது.இவ்விழாவையொட்டி மாணவர்களின்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை பேரவைத் தலைவா் அப்பாவு தேதிக் குறிப்பிடாமல் ஒத்தி வைத்தாா்.சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் ஆளுநா் ரவியின் உரையுடன் ஜனவரி 9 ஆம் தேதி கூடியது. தமிழ்நாடு…
தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் பொங்கல் திருவிழா களை கட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் எஸ்டேட் முதல்பிரிவு பகுதியில் வசித்து வரும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம் போல் இன்று காலை 8…
மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் அருகேஉள்ள பெரும்பேர்கண்டிகைஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன் படி அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்டபெரும்பேர்கண்டிகைஊராட்சி மன்ற அலுவலக கட்டிட வளாகத்தில் மா இலை தோரணங்கள் கட்டப்பட்டு…
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகம் முன்பு சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன்…
திருவனந்தபுரம், சபரிமலையில் 14-ந்தேதி நாளை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.மகரவிளக்கு பூஜையின் போது அய்யப்ப சுவாமிக்கு திருவாபரணம்…
நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் உருவாக்கப்படு வதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி பேசியதாவது…
வெ. முருகேசன் செய்தியாளர்திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் தனபாலன் ஆலோசனையின்படி,…
மலேசியா அமைச்சர் சிவக்குமார் வரதராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். சென்னை, மலேசியா நாட்டைச் சேர்ந்த மனிதவள…
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நெல்லை அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் வண்ணார்பேட்டையில் இன்று மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.மேலாண்மை இயக்குனர் மோகன்…
உலக நாடுகளைப்போன்று போன்று சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023ம் ஆண்டிற்கான…
மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் அருகேஉள்ள களத்தூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன் படி அச்சிறுப்பாக்கம்களத்தூர் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு மங்கல இசையுடன்…
வெ. முருகேசன் செய்தியாளர்திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து சமத்துவ மத நல்லிணக்க பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில்…
தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா. ஆட்சியர் லலிதா கலந்துகொண்டு பொதுமக்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடி பல்வேறு விளையாட்டுப்…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா பஞ்செட்டி ஊராட்சியில் உள்ள தச்சூர் கூட்டச் சாலை பகுதியில் வேலம்மாள் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி உள்ளது இக்கல்லூரியில் பொங்கல் விழா…