Category: உலகம்

பிரிஸ்பேன் இந்திய சமூகத்தினரின் நீண்ட கால கோரிக்கை… பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு

இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில்…

ஆஸ்திரேலிய தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில்…

சிங்கப்பூர் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர்கள், அதிகாரிகள் வழியனுப்பினர்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030-2031 நிதி ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படச் செய்வதை ஒரு…

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ரிபாகினா

இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினாவும், உக்ரைன் வீராங்கனை…

உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்

உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 2) போட்டி சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில்…

ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினம்- சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும்…

எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த தமிழக இளைஞர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை (27), எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து அடிவாரத்திற்கு திரும்பி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், ராஜசேகர் பச்சைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.…

ஜி7 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.…

சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாடு-கோவை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர்கள் தேர்வு

அமெரிக்காவில் நடக்கவிருக்கும் சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டில் கலந்து கொள்ள கோவை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அமெரிக்காவில் நடக்கவிருக்கும் சர்வதேச விண்வெளி மேம்பாட்டு…

அழகர் கோவிலிருந்து மலேசியாவில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு வஸ்திர புறப்பாடு

அலங்காநல்லூர் தமிழ்நாடு சட்டப்பேரவை 2022-2023 மானிய கோரிக்கை அறிவிப்பு எண் 24ன் படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட இதர மாநிலங்கள் மற்றும் இதர…

1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு பைபிள் ரூ.313 கோடிக்கு ஏலம்

1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட பைபிள், 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 10-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டது. இது உலகின் மிக…

ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்டத்துறை அமைச்சர் கருத்து

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு…

கடன் தொகையில் வாக்குவாதம்… இந்திய மேனஜரை சுட்டுக்கொன்ற உகாண்டா போலீஸ்காரர் – அதிர்ச்சி வீடியோ

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் கம்பாலா நகரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேனஜராக இந்தியரான உத்தம் பந்தாரி (வயது 39) வேலை செய்து…

இந்திய மாணவர்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர் ஒதுக்கீடு-ரஷ்யாவில் மருத்துவக் கல்வி பற்றி ஸ்டடி அப்ராட்

கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழக பொது நோயியல் துறையின் இணைப் பேராசிரியர் தைமூர் ருஷ்த மோவிஷ் மற்றும் ரஷ்யாவில் மருத்துவக் கல்வி பற்றி ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல்…

துபாயில் சர்வதேச யோக போட்டி- கோவை பிராணா யோகா மையத்தில் பயிற்சி பெற்ற பத்து பேர், தங்கம்,வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்

கோவை சரவணம்பட்டி,சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல், யோகாவை தொடர் பயிற்சிகள் வாயிலாக வழங்குவதுடன் ,தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, அதில்…

தன்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டம்- இம்ரான்கான்

தன்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது…

கண்களைக் கட்டிக் கொண்டு ஒரு நிமிடத்தில் 146 முறை சிலம்பம் சுழற்றிய சிறுமி-துபாய் ஐன்ஸ்டின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

கோவையில் சிலம்ப கலையை மீட்டெடுக்கும் விதமாக கண்களை கட்டிக்கொண்டு 6வயது சிறுமி ஒரு நிமிடத்தில் 146முறை சிலம்பம் சுழற்றி சாதனையை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கோவை…

துபாயில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டி- தங்க பதக்கங்களை வென்று திரும்பிய மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

துபாயில் இன்டர்நேஷனல் யூத் யோகா பெடரேஷன் மற்றும் சுப்ரா ஸ்கூல் ஆப் யோகா சார்பில் முதல் சர்வதேச அளவிலான யோகா சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.கடந்த 8ஆம் தேதி…

பூமியின் வளி மண்டலத்தில் தோன்றிய மர்ம சத்தங்கள்- விஞ்ஞானிகள் ஆய்வு

பூமியின் வளி மண்டலத்தில் உருவான மர்ம சத்தங்களை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். பூமியின் அடுக்கு மண்டலத்தின் ஒலிகளை பதிவு செய்ய ராட்சத பலூன்கள் 70 ஆயிரம் அடி…

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதால் பாகிஸ்தான் முழுவதும் வன்முறை-ஒருவர் பலி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது ஊழல், பயங்கரவாதம், வன்முறை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்காக…

இஸ்ரேல்-இந்தியா தொழில் ஒப்பந்தம்: 42 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்ற அனுமதி

இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி எலி கோகன், 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். தலைநகர் டெல்லியில் இரு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்தித்து…

இங்கிலாந்தில் நாடு முழவதும் உள்ளாட்சி தேர்தல் கடந்த மே நான்காம் தேதி நடைபெற்றது செம்ஸ்போர்டு சிட்டியில் ஆளும் கான்சேர்வெட்டிவ் கட்சியின் சார்பாக தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் குடவாசல்…

உடுக்கை இசைத்து கொண்டே  பரதநாட்டியம்‌ஆடும்‌ நிகழ்ச்சி சுற்றுலாதுறை ஏற்பாடு

உடுக்கை இசைத்து கொண்ட பரதநாட்டியம்  ஆடும்‌ கின்னஸ்‌ சாதனைநிகழ்வு இன்று மாலை  நடைபெற உள்ளது.இது குறித்து தமிழ்ச்சங்கத்தலைவர் முனைவர் முத்து ‌கூறுகையில்‌, 9ஆம்‌ நூற்றாண்டில்‌ உடுக்கை என்ற…

ரஷியா அனுப்பிய 18 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினோம்: உக்ரைன் விமானப்படை தகவல்

ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளினைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அது வீழ்த்தப்பட்டதாகவும் ரஷியா கூறியது. அத்துடன், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் எனவும்,…

காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் உலகின் மிக உயரம் வாய்ந்த ரெயில்வே பாலம்- சி.என்.என். புகழாரம்

காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் உலகின் மிக உயரம் வாய்ந்த ரெயில்வே பாலம் பற்றி சி.என்.என். புகழாரம் தெரிவித்து உள்ளது. ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து நாட்டின்…

பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 14 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் செய்து வரும் நாச வேலைகளை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. அதன் பலனாக கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய…

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… ஆதாரத்தை கண்டுபிடித்த சீன ரோவர்

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான புதிய ஆதாரங்களை சீனாவின் ஜுராங் ரோவர் கண்டறிந்துள்ளது. செவ்வாயில் உள்ள மணல் திட்டுகளை ஆய்வு செய்தபோது, அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள்…

100-வது மன் கி பாத் நிகழ்ச்சி; அமெரிக்காவில் இந்திய வம்சாவளி, நண்பர்களுடன் இணைந்துள்ளேன்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பின்னர்,…

பெங்களூரு விமானத்தில் ஜெட்டாவில் இருந்து 229 பேர் இந்தியாவுக்கு இன்று வருகை

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை பல வாரங்களாக தீவிரமடைந்த நிலையில், வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, போர்நிறுத்த ஒப்பந்தம் அமலானது. கடந்த…

சீன அமைச்சருடன் கலந்துரையாடல் கைகுலுக்குவதை தவிர்த்த ராஜ்நாத்

பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், சீன அமைச்சர் ஜெனரல் லி ஷங்புவிடம், சீனாவின் “தற்போதுள்ள ஒப்பந்தங்களை மீறுவது இருதரப்பு உறவுகளின் முழு அடிப்படையையும் சிதைத்து விட்டது” என்று…

சூடானில் உள்ள 160 தமிழர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை- மத்திய அரசுக்கு தகவல்கள் அளித்தது

ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே உள் நாட்டு போர் நடந்து வருகிறது. அந்த நாட்டில் பல பகுதிகளில் கடுமையான…

நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்ப்ட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர். காத்மாண்டு, நேபாளத்தில் நள்ளிரவு இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8,5.9 ஆக இந்த…

கென்யா நாட்டில் மத போதகர் பண்ணை நிலத்தில் தோண்ட, தோண்ட பிணங்கள்- 47 உடல்கள் மீட்பு

கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் கடற் கரையோர பகுதியான மாலிண்டி நகரை சேர்ந்தவர் பால் மெகன்சி. ஒரு குறிப்பிட்ட மதத்தின் போதகராக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான…

நடுவானில் பற்றி எரிந்த பயணிகள் விமானம்

வாஷிங்டன், அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் இருந்து அரிசோனா மாகாணம் பினிக்ஸ் நகருக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட…

புதுச்சேரி விமான நிலையத்திற்கு பாவேந்தர் பாரதிதாசன் பெயர்  புதுவைத் தமிழ்ச்சங்கம் கோரிக்கை

புதுவைத் தமிழ்ச் சங்கம் 1968 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரியில் செயல்பட்டு வருகிறது. இதன் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று வில்லியனூரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் முத்து…

சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

சூடானில் 24 மணி நேர போர் நிறுத்தம் இருந்த போதிலும் கர்தூம் நகரை விட்டுவெளியேற முடியாமல் இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான…

அமெரிக்காவில் சீக்கியர்கள் 17 பேர் கைது மாபியா கும்பலை சேர்ந்தவர்களின் துப்பாக்கிகள் பறிமுதல்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள குருத்வாராவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தது. கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ஆம் தேதி ஸ்டாக்டனில் உள்ள சீக்கிய கோவிலிலும், கடந்த…

ஆகஸ்ட் 3 சென்னையில் ஆசிய ஆக்கி போட்டி – அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

16 வருடங்களுக்கு பிறகு சென்னையில் ஆசிய ஆக்கி போட்டி நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, சர்வதேச ஆக்கி போட்டி நாடு முழுவதும்…

இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” – சூடானில் இந்திய தூதரகம் 2ம் முறையாக எச்சரிக்கை

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் வலுக்கும் நிலையில் இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என 2வது முறையாக அறிவுறுத்தி உள்ளது. கார்டோம்,…

இஸ்ரேல் மீது சிரியா ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். பதிலுக்கு இஸ்ரேலும்…

தைவான் எங்கள் தாய்நாடு அதை பாதுகாக்க போராடுவோம்

தைவான் அதிபர் சாய் இங் வென் சமீபத்தில் தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தைபேவுக்கு வரும் வழியில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றார். இந்தப்…

அதிகரிக்கும் விபத்துகளால் நடவடிக்கை- மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதித்தது பிரான்ஸ்

உலக நாடுகள் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மாறி வரும் நிலையில், சுற்றுலாவுக்கு பெயர்போன பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு…

ஏப்ரல் 22ஆம் தேதி
புதுவைத்தமிழ்ச் சங்க பொது குழு கூட்டம்

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சி மன்ற குழு கூட்டம் அதன் தலைவர் முத்து தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வருகிற 22-ஆம் தேதி புதுவை தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழு…

திரைப்பட இயக்குனராக அறிமுகமாகும் ஒபாமாவின் மகள் மலியா

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மூத்த மகள் மலியா ஒபாமா திரைத்துறையில் விரைவில் கால் பதிக்க உள்ளார். டொனால்ட் குரோவர் தயாரிக்கும் குறும்படத்தை மலியா ஒபாமா…

ஐநா சபை புள்ளியியல் ஆணையத் தேர்தல்- அதிக பெரும்பான்மையுடன் இந்தியா வெற்றி

ஐக்கிய நாடுகள் சபை, ஐநா புள்ளியியல் ஆணையத் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் இந்தியா 46 ஓட்டுக்களை பெற்றுவெற்றி பெற்றது. இதன் அடுத்தபடியாக தென்கொரியா 23 ஓட்டுகளும் ,…

கீழடியில் 9-ஆம் கட்ட அகழாய்வு பணிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் தமிழர் பண்பாட்டை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு பண்டைய கால பொருட்கள் கிடைத்து வருகின்றன. வைகை…

பூமியை நோக்கி அதிபயங்கர வேகத்தில் சீறிவரும் சிறியகோள் ஆபத்தில்லை

சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிட்டுள்ளனர்.வருகிற 16ஆம் தேதி அதிகாலை 2.48 மணிக்கு பூமியை சிறுகோள் ஒன்று நெருங்கி…

ஆபாச பட நடிகைக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில், டிரம்பின் வழக்கு செலவுக்கு ரூ.9.86 கோடி வழங்க வேண்டும் என ஸ்டோர்மி டேனியல்சுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து…

வங்காளதேசம் டாக்கா மிகப்பெரிய ஜவுளி சந்தையில் தீ விபத்து

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள பங்கா பஜாரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான இந்த பஜாரில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள்…

நேட்டோ அமைப்பில் நாளை இணைகிறது ஃபின்லாந்து – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நேட்டோ அமைப்பில் 31 ஆவது நாடாக ஃபின்லாந்து இணைய இருக்கிறது என நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் அறிவித்து இருக்கிறார். உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக…