Month: February 2024

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர் சுவாமி எழுந்தருளி மாசி மாத தீர்த்தவாரி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி பூம்புகார் காவிரி சங்கம தீர்த்தத்தில் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர் சுவாமி எழுந்தருளி மாசி மாத தீர்த்தவாரி நடைபெற்றது- 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த நிகழ்ச்சியில்…

புதுச்சேரி இமாகுலேட் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி இமாகுலேட் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா புதுச்சேரி இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா கண் கவர் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. புதுச்சேரி இமாகுலேட்…

வலங்கைமானில் ஸ்ரீ வைத்திய காளிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பஸ் ஸ்டாண்ட் காளியம்மன் கோவில் தெரு ஸ்ரீ வைத்திய காளிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வருடம் தோறும் வலங்கைமான் பகுதியில் முதல் திருவிழாவாக…

தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கோண்டூர் கூட்டு ரோட்டில் நடந்தது

செய்தியாளர் ச. முருகவேலு கண்டமங்கலம் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் கோண்டூர் கூட்ரோட்டில் கொண்டாடப்பட்டது. கண்டமங்கலம் அதிமுக…

கும்பகோணம் மாநகரில் மாசி மகப் பெருவிழா

கும்பகோணம் மாநகரில் மாசி மகப் பெருவிழா என்பது ஒவ்வொரு ஆண்டும், 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைணவ ஆலயங்கள் என 17 கோயில்கள் பங்குபெற இணைந்து நடைபெறும்…

மன்னார்குடியில் காளியம்மன் கோவில் 31 ஆம் ஆண்டு 1508 குத்து விளக்கு பூஜை

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உலக நன்மை வேண்டி 31 ஆம் ஆண்டு 1508 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது .…

10, 12 வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற ஐயப்பன் ஆலயத்தில் ஹயக்ரீவர் யாகம்

அலங்காநல்லூர் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற அலங்காநல்லூர் ஐயப்பன் ஆலயத்தில் லட்சுமி ஹயக்ரீவர்…

மதுரையில் காணாமல் போன ரூ.45 லட்சம் மதிப்பிலான 348 செல்போன்கள் மீட்பு!

மதுரையில் காணாமல் போன ரூ.45 லட்சம் மதிப்பிலான 348 செல்போன்கள் மீட்பு! உரியவர்களிடம் மாநகர காவல் ஆணையர் ஒப்படைத்தார்!! மதுரை மாநகர காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட…

நபிகள் நாயகம் குறித்து முகநூலில் சர்ச்சைக்குறிய வகையில் பதிவிட்ட நபர் கைது

ஜே. சிவகுமார் . திருவாரூர் மாவட்ட செய்தியாளர் நபிகள் நாயகம் குறித்து முகநூலில் சர்ச்சைக்குறிய வகையில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. திருவாரூர் மாவட்டத்தில்…

நாடாளுமன்றத்தேர்தலில் மின்னணு வாக்கு முறையை ரத்து செய்திடவேண்டும்-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் 2024 நாடாளுமன்றத்தேர்தலில் மின்னணு வாக்கு முறையை ரத்து செய்திடவேண்டும் , வாக்கு சீட்டு முறையை நடைபெறபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை…

புதிய குடிநீர் குழாய் புதைக்கும் பணிஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கொம்யூன் ஒதியம் பட்டு கிராமம் அன்னை இந்திரா நகரில் மக்களின் பயன்பாட்டிற்காக பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு மூலம் ரூ. 3.5 லட்சம் செலவில்…

காணொலிக் காட்சி வாயிலாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

காணொலிக் காட்சி வாயிலாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உரையாடல் ! திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணோலிக் காட்சி…

இஸ்லாமியர்களை பயங்கர வாதிகளாக சித்தரித்து எடுக்க படும் திரை படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்

இஸ்லாமியர்களை பயங்கர வாதிகளாக சித்தரித்து எடுக்க படும் திரை படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்தல் ! நடிகர் கமலஹாசன்…

ஆலங்குளம் பேரூராட்சியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கானபூமி பூஜை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் 8-வது வார்டு கிராமச்சாவடி முதல் ஆர்.சி. சர்ச் வரை ரூபாய் 30 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமி பூஜைசிறப்பு…

வேதபுரி வள்ளலார் சன்மார்க்க சங்கம் சார்பில் மாசி மாத பூச நட்சத்திரத்தை முன்னிட்டுஅன்னதானம்

வேதபுரி வள்ளலார் சன்மார்க்க சங்கம் சார்பில் சாரம் லெனின் வீதி சந்திப்பு – மார்க்கெட் அருகில்மாசி மாத பூச நட்சத்திரத்தை முன்னிட்டுஅன்னதானம் வழங்கப்பட்டது. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை…

சீர்காழியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கோலப் போட்டி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கோலப் போட்டியில் பங்கேற்க ஆர்வமாய் வந்த பொதுமக்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கிய அதிமுக நிர்வாகிகள். மயிலாடுதுறை மாவட்டம்…

மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டி-எஸ்.டி.பி.ஐ கட்சி செயற்குழு கூட்டத்தில் முடிவு

மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு…. மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றதுதெற்கு மாவட்ட தலைவர்…

தமிழ்ச்செம்மல் விருது-கவிஞர் இரா.இரவிக்கு வாழ்த்து-முதுமுனைவர் வெ.இறையன்பு

கவிஞர் இரா.இரவிக்கு 2022 ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருது தமிழ்ச்செம்மல் விருது பெற்ற கவிஞர் இரா.இரவி சென்னையில் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் பொன்னாடைப் போர்த்திவாழ்த்தினார்கள்.

கவிஞர் இரா.இரவிக்கு 2022 ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருது

சென்னை முத்தமிழ்ப்பேரவை அரங்கில் மதுரை மாவட்டத்தின் 2022 ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதை கவிஞர் இரா.இரவிக்கு, தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். உடன் இயக்குனர்…

பழைய துறைமுக வளாகத்தில் கலாச்சார மையம் மற்றும் நகர்ப்புற பொழுதுபோக்கு மையம் திறப்பு விழா

( வி.தங்கப்பிரகாசம், செய்தியாளர், புதுச்சேரி) புதுச்சேரி அரசு, பொதுப்பணித்துறை மூலம் பழைய துறைமுக வளாகத்தில் கட்டப்பட்ட கலாச்சார மையம் மற்றும் நகர்ப்புற பொழுதுபோக்கு மையத் திறப்பு விழா…

சரத்குமாரின் குலதெய்வ கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா-

காரைக்குடி அருகே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கோபுரகலசம் அருகே நின்று நடிகைகள் வழிபாடு. ஆகம விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிராவயலில் உள்ள…

சிறுவாலை ஊராட்சியில் சமுதாய கூடத்தினை ரவீந்திரநாத் எம்பி திறந்து வைத்தார்

சிறுவாலை ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தினை ரவீந்திரநாத் எம்பி திறந்து வைத்தார். அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சிறுவாலை…

சந்திப்பு

சந்திப்பு” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, நடிகைகள்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு புத்தகங்கள் வழங்கும் விழா

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கும் விழாதேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு தேவகோட்டை வட்டாட்சியர் ரூபாய் 11,000 மதிப்பிலான புத்தகங்களை…

நெட்டப்பாக்கம் திரு சத்தி நகரில் பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை

புதுவை நெட்டப்பாக்கம் திரு சத்தி நகரில் பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு தலைமையில் நடந்தது நெட்டப்பாக்கம் திரு சக்தி நகரில் நீண்ட காலமாக…

ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் திருக்கோயில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழா

வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் திருக்கோயில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித்…

மாதவரம் ஊராட்சியில் ஸ்ரீ பிரஜாத் நவயுபக் மண்டல பவன் திறப்பு விழா

பொன்னேரி மாதவரம் ஊராட்சியில் தெற்கு இந்திய பிரஜாபதி ராஜஸ்தானி யர் சமுத்தினர் சார்பில் ஸ்ரீ பிரஜாபத் நவயுபக் மண்டல பவன் திறக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா…

புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளி 9ஆம் ஆண்டு சாதிப்போம் சதம் பெறுவோம் நிகழ்ச்சி

வி.தங்கப்பிரகாசம் செய்தியாளர்,புதுச்சேரி புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘சாதிப்போம் சதம் பெறுவோம்’ நிகழ்ச்சி வில்லியனூர் ராஜா திருமண மண்டபத்தில்…

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில்டோல்கேட் அகற்றப்படுமா? கேள்வி-பி.ஹெச் மனோஜ் பாண்டியன்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில்டோல்கேட் அகற்றப்படுமா? கேள்வி;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாறாந்தையில் நான்கு வழி சாலை பணிக்காக அமைக்கப்பட்டு வரும் டோல்கேட் அகற்றப்படுமா…

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையை கையில் வைத்து தர்ணா போராட்டத்தில் உறவினர்கள்

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் 5 மணி நேரமாக இறந்த 6 மாத குழந்தையை கையில் வைத்து பரிதவித்த தாய்.;- தென்காசி மாவட்டம் அஞ்சான்கட்டளையை சேர்ந்த சந்தன குமார்…

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் மாசி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் மாசி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே…

குடவாசல் அரசு கலைக் கல்லூரியை வேறிடத்திற்கு மாற்றக்கூடாது-இரா.காமராஜ் எம். எல் .ஏ பேச்சு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடவாசல் அரசு கலைக் கல்லூரியை வேறிடத்திற்கு மாற்றக்கூடாது சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம். எல் .ஏ பேச்சு தமிழ்நாடு…

ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரெயில் பாலப்பணிகளை இந்திய ரயில்வே வாரிய தலைவர் ஆய்வு

ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரெயில் பாலப்பணிகளை இந்திய ரயில்வே வாரிய தலைவர் ஆய்வு ராமேஸ்வரம் பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பால பணிகளை இந்திய…

மதுரை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக் கிளையின் 14-வது அமைப்புத் தேர்தல்

மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் 14-வது அமைப்புத் தேர்தல் தேர்தல் ஆணையர்களான சகாய தைனேஸ் மற்றும் முத்துப்பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டத்தலைவராக முருகேசன்…

பாட்டாளி மக்கள் கட்சியின் திருவாரூர் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் திருவாரூர் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருவாரூர் பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்டத்தின் சார்பாக…

நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !-கவிஞர் இரா .இரவி !

நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை ! மலர்ந்தது 22.2.1898 – உதிர்ந்தது 22.2.1914. கவிஞர் இரா .இரவி ! காந்தியடிகள் தியாகம் கண்டு உலகம் வியந்தது…

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை விழா-சட்டமன்ற உறுப்பினர் நேரு துவங்கி வைத்தார்

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட புதுநகர், குபேர்நகர், மற்றும் வாஞ்சிநாதன் வீதி, சுப்ரமணிய சிவா வீதி, காமராஜர் வீதி, அந்தோணியார் கோவில் வீதி போன்ற வீதிகளில் உள்ள மக்கள்…

மங்களம் தொகுதியில் பொதுப்பணித்துறையின் மேம்பாட்டு பணி-அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூஜை செய்து துவக்கி வைத்தார்

புதுச்சேரி மங்களம் தொகுதியில் பொதுப்பணித்துறையின் மூலம்1 கோடியே 86 லட்ச ரூபாய் செலவில் மேம்பாட்டு பணி வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூஜை செய்து துவக்கி வைத்தார்.…

சுல்தான்பேட்டையில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா திறந்து வைத்தார் !

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, சுல்தான்பேட்டை கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை பொதுசுகாதாரக் கோட்டம் மூலம் ரூ. 10 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில்…

மாற்றுத்திறனாளிகளுக்கு பென்ஷன் ஆணை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார் !

புதுச்சேரி சமூக நலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி பெறுவதற்கான அடையாள அட்டையை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர்…

பொது சுகாதாரக் கூட்டம் சார்பில் புதிய குடிநீர் சுத்தகரிப்பு நிலையம்-சட்டமன்ற உறுப்பினர் நேரு-பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி குபேர் நகர் பகுதியில் பொதுப்பணித்துறையில் பொது சுகாதாரக் கூட்டம் சார்பில் புதிய குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் RO பிளான்ட் அமைக்கும் பணிக்கான பூமியை…

பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்

பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல்ஆலோசனை கூட்டம். செங்கல்பட்டு மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சியின்காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றதேர்தல் ஆலோசனை கூட்டம் பல்லாவரம் கான்ஷிராம் பவன் மாநில…

வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் செக்கிழுத்த செம்மல் வா ஊ சிதம்பரனார் அவர்களை கொச்சைப்படுத்தி தரக்குறைவாக பேசிய நீலகிரி…

திருநாங்கூர் பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில் மகா கும்பாபிஷேக

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருநாங்கூர் பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா…

சி.புதூர் கிராமத்தில் ஸ்ரீ அரியநாச்சிஅம்மன் பரந்தாங்கி அய்யன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சி.புதூர் கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ அரியநாச்சிஅம்மன் ஸ்ரீ பரந்தாங்கிஅய்யன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோவில் கும்பாபிஷேகம் மூன்று நாட்கள் நடைபெற்றது…

வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நண்பன் !கவிஞர் இரா .இரவி

வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நண்பன் !கவிஞர் இரா .இரவி உயிர் காப்பான் தோழன் உண்மைஉயிர் கொடுத்தும் காப்பான் நண்பன் அம்மா அப்பா மனைவிக்குச் சொல்லாத ரகசியம்அன்பு நண்பனுக்குச்…

தாழை சுப்பிரமணியபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

தாழை சுப்பிரமணியபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தாழை சுப்பிரமணியபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா பள்ளி…

ஊர்மேலழகியான் கிராமத்தில் தோட்டக்கலை துறை மூலம் தேனீ வளர்ப்பு பயிற்சி

தென்காசி மாவட்ட வேளாண் அறிவியல் மையம் ஊர்மேலழகியான் கிராமத்தில் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கத்தில் 7 நாட்கள் தேனீ வளர்ப்பு…

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி…

வேளாண் பட்ஜெட்-விலை எதிர்பார்ப்பில் ஏமாற்றமே பிஆர்.பாண்டியன்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் வேளாண் பட்ஜெட் மன்னுயிர் பாதுகாப்பு வரவேற்கத்தக்கது. விலை எதிர்பார்ப்பில் ஏமாற்றமே என மன்னார்குடியில் பிஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு.. தமிழ்நாடு அரசு நான்காவது ஆண்டாக வேளாண்மைக்கென…