புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி குபேர் நகர் பகுதியில் பொதுப்பணித்துறையில் பொது சுகாதாரக் கூட்டம் சார்பில் புதிய குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் RO பிளான்ட் அமைக்கும் பணிக்கான பூமியை விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு என்கின்ற குப்புசாமி – தலைமை விதித்து பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் தொகுதி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மற்றும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் மாநில தலைவரும் புதுச்சேரி பத்திரிகையாளர் சங்க கௌரவ தலைவர் திரு .ரவி ஜான் மற்றும்

புதுச்சேரி பத்திரிகையாளர் சங்க மக்கள் தொடர்பு அதிகாரி – HARIDASS, அலுவலக தொடர்பாளர் மக்கள் மொழி மீடியா சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *