வேதபுரி வள்ளலார் சன்மார்க்க சங்கம் சார்பில்

சாரம் லெனின் வீதி சந்திப்பு – மார்க்கெட் அருகில்
மாசி மாத பூச நட்சத்திரத்தை முன்னிட்டு
அன்னதானம் வழங்கப்பட்டது.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற மகா மந்திரம் கூறி சங்க தலைவர் வள்ளலார் கணேஷ் மற்றும் செயலாளர் கந்தசாமி ஆகியோர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அன்னதான பிரசாதத்தை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.

வேதபுரி வள்ளலார் சன்மார்க்க சங்கத் தலைவர் டாக்டர் வள்ளலார் எஸ் கணேஷ் கூறுகையில்5 ஆம் ஆண்டாக ஒவ்வொரு மாதமும் மாத பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் அன்னதானத்தில் அனைவரும் கலந்துகொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சங்கபொறுப்பாளர்கள்,அன்பழகன் உடையார்,G. அன்பானந்தம் லாஸ்பேட்டை,ராஜ்பவன் ரவி பாண்டுரங்கன்,சிவாலய இளங்கோவன்,தியாகி மகன் புருஷோத்தமன், விஜயராஜ்RGM சண்முகம், லாஸ்பேட்டை சித்தானந்தம் ,தயவு வழக்கறிஞர் ராமச்சந்திரமூர்த்தி, தயவு வழக்கறிஞர் ஆறுமுகம்,தயவு சிவமுருகன், தயவு ஆட்டோ முருகன்தயவு காவல்துறை சங்கரன் கேட்டரிங் ஜெயந்தி, M.G.R. சிவா,புதுச்சேரி கேலக்ஸி ரோட்டரி சங்க தலைவர் மற்றும் திட்ட தலைவர்Rtn. V.சண்முகசுந்தரம் Rtn. Rajeswari ராஜா ஸ்னேக்ஸ், ஐயப்பன், பிரகாஷ் , பத்தர் குமார், சீனு , சேகர் ஐயர்,
, சுஜித் (எ) செந்தில் முருகன், குட்வில் ஒவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனர் விஸ்வகார்த்திக் புகழ் (எ) இராமலிங்கம்,ஆசாரி தியாகராஜன், முரளிராஜ்,
சங்கர் உடையார், கோவிந்தன் உடையார் செய்தி தொடர்பாளர் மக்கள் மொழி மீடியா சரவணன்,காலப்பட்டு வெங்கடேசன் உருளையன்பேட்டை முத்துசாமி மற்றும் பலர் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

அன்னதான உபயத்தை ரம்யா பேட்டரி சர்வீஸ் உரிமையாளர் பாலாஜி குடும்பத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *