பண்டிக்காவனூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது பண்டிக்காவனூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம்…
பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது பண்டிக்காவனூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம்…
ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- உழைக்கும் மக்களின் பெருமையையும் தியாகத்தையும் உலகத்திற்கு பறைசாற்றும் இந்த சர்வதேச உழைப்பாளர் தினத்தில் உலகமெங்கும் உள்ள…
திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி கூட்ட அரங்கில் இன்று மாலை 3 மணியளவில் , ஒருங்கிணைந்த தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு…
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு…
அலங்காநல்லூர்- மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒட்டுமொத்த தமிழர்களும்…
அலங்காநல்லூர் பகுதியில் தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் – பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம…
நாமக்கல் குளக்கரைத் திடலில் தேர் கடையை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இராஜேஷ்குமார் எம்.பி திறந்து வைத்தார். நாமக்கல் நகரில் புராண சிறப்புப் பெற்ற அருள்மிகு…
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இளைஞரணி புதிய நிர்வாகிகளுக்கான நேர்காணல் மண்டல வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி மண்டலம் 4-ல் உள்ள சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான…
மதுரையில் தமிழக கட்டடத்தொழிலாளர் கள் மத்திய சங்கத்தின் கருவேலம்பட்டி கிளை,மற்றும் கப்பலூர் கிளை சார்பில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது, கிளை தலைவர் சிவனான்டி தலைமையில் செயலாளர் காஞ்சிகுமார்…
நெல்லை மாவட்டம் பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சி மேலக்குளம் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது.…
புதுச்சேரி.மே.1-புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்துள்ள உள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் ஆதி புஷ்கரணி விழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கி வருகிற 3-ஆம்…
மதுரை பெருநகர் ஐக்கிய சங்கத்தின் சார்பாக மதுரை மத்திய மண்டல மின் வாரிய அலுவலகம் முன்பாக மே தினம் கொண்டாடப்பட்டது.தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மதுரை கோ.புதூர் தலைமை…
தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கல் உடைப்பவர் முதல் கணினியில் வேலை செய்பவர் வரையில் அனை…
பொன்னேரி அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஒன்றிய கவு ன்சிலர் எம் பிரகாஷ் பங்கேற்பு. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு…
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில் கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட…
நாமக்கல் நாமக்கல் மண்டலத்தில் கோழி முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை இன்று மே 1 முதல் (01. 01.2023 ):தினம்தோறும் நிர்ணயம் செய்வது என்றும் அந்த விலை…
கோவை சிட்ரா ஆடிட்டோரியத்தில், இதயங்கள் அறக்கட்டளையின் ஆறாம் ஆண்டு விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக சேவை செய்து கொண்டு…
நாமக்கல் மாவட்ட லாரி பாடி கட்டும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட தொ. மு. ச சார்பில் மே தின பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு…
மே தின கொடியேற்று விழா கோவை எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் M.A.முகமது ஹனீபா தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.செயலாளர் சாகுல் ஹமீது அனைவரையும்…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதிக்குட்பட்ட கோனேரிகுப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கோனேரி குப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி…
பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது ஜெகன்நாதபுரம் ஊராட்சி இந்த ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம்…
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழவடகரையை சேர்ந்தவர் பாலன். இந்திய கம்யூனிஸ்ட்டு நிர்வாகியான இவருக்கு சொந்தமான விளைநிலங்கள் ஊருக்கு அருகே உள்ள பூலங்குளம் பத்துக்காட்டில் உள்ளது.…
மே தின விழா” தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் காளவாசல் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் மே தின விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.…
நாமக்கல் நாமக்கல் மாவட்ட சிலம்ப ஆசான்கள், பயிற்சியாளர்கள் நல சங்கம் சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிலம்ப பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்கள் 270…
திண்டிவனம் நகரில் உள்ள DKP பெட்ரோல் பங்க் பின்புறம் இயங்கி வரும் NKVR மினி ஹாலில் நடைபெற்ற இவ்விழாவில் சங்கத்தின் தலைவர் ரவி வரவேற்றார். திண்டிவனம் லாரி…
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வீராஞ்சேரி ஊராட்சியில் இன்று காலை பதினோரு மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது .இந்தக்…
பொன்னேரி வண்டலூர் வெளிவட்ட சாலை விரிவாக்கம் செய்வதால் அத்திப் பேடு ஊராட்சியில் உள்ள அரசு கட்டிடங்கள் பாதிக்கப்படுவதால் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள கிராம நத்தம் பகுதியை மீட்டு…
தமிழ்நாடு மாநில கராத்தே சாம்பியன்சிப் போட்டிகள் அண்மையில் சென்னையில் நடைபெற்றது.கேடட் மற்றும் ஜூனியர் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் கோவையிலிருந்து மை கராத்தே இண்டர்நேஷனல் மாணவ,மாணவிகள்…
தமிழ்நாடு வூசு சங்கத்தின் தலைவராக அலெக்ஸ் அப்பாவு,மற்றும் பொதுச்செயலாளராக கோவையை சேர்ந்த ஜான்சன் ஆகியோர் பொறுப்பு வகித்து வருகின்றனர். .வூசு விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த வீரர்,வீராங்கனைகளை…
மதுரை உசிலம்பட்டியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைபள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மதுரை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தலானது, தேர்தல் ஆணையாளராக செயல்பட்ட…
மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பாஜக எம்.பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று…
தினம் தினம் உழைப்பவன் உழைப்பாளி !தித்திக்கும் உலகை உருவாக்கியவன் உழைப்பாளி ! தினங்கள் பல் வந்தாலும் எல்லாவற்றிலும்உன்னத தினம் உழைப்பாளர் தினம் ! வியர்வையை மதிக்கும் விவேக்மான…
தேசிய ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதமாக குஜராத் மற்றும் மராட்டிய மாநில தினம் (குஜராத், மராட்டிய மாநிலங்கள் உருவான தினம்) ஆளுநர் மாளிகையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுஇருந்தது. அதன்படி…
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா பாடந்துறை கங்கு மூலை மச்சிக்கரை பகுதியில் அறுவடைக்கு சில வாரங்கள் உள்ள நிலையில் கிருஷ்ணன் குட்டி என்பவரது வாழை மரங்களை இரவு…
நீலகிரி மாவட்டம் மேல்கூடலூர் செயின்ட் மேரி சர்ச் அருகே சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானது. ஆலயத்தில் இருந்தவர்கள் , ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து விபத்துக்குள்ளான…
ஜே சிவகுமார் திருவாரூர் செய்தியாளர் திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கூட்டத்தின்…
பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது நெடுவரம் பாக்கம் ஊராட்சி இந்த ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபை…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உலக புகழ் பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக,…
தூத்துக்குடியில் மே தினத்தை கனிமொழி எம்பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொழிலாளர் தின நினைவுச் சின்னத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.மே தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி வடக்கு…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் அருகே தேவமங்கலம் கிராமத்தில் காளி ஆட்டத்துடன் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த தேவாமங்கலம்…
திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரி அருகில் காய்கறி மார்க்கெட் உள்ளது இந்த மார்க்கெட் அருகாமையில் திருப்பத்தூர் நகராட்சியின் கணினி வசூல் மையம் உள்ளது அந்த வசூல்…
பள்ளி விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் கோடை விடுமுறையில் மாணவர்கள் வீடுகளில் படிக்க புத்தகம் வழங்கி அசத்திய பள்ளிபுத்தகங்கள் படிக்கும் மாணவர்களுக்கு பரிசு அறிவிப்பு…
தென்காசியில் சிவந்தி நகரில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் உறுப்பினர்கள் சேர்க்கைநடைப்பெற்றது. சிவந்தி நகர் காந்தமதி ஜெயசந்திரன் கலந்து கொண்டு…
நாமக்கல் மாவட்டம்மறவர்பாளையத்தில் உள்ளசுரேஷ் ராணுவ பயிற்சி பள்ளியில்தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் நிறுவனர் தலைவர்.பழனி. சதீஷ் கலந்துகொண்டு…
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம்தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் அருகிலிருந்து பேரணியாக தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர்கள் நலச்சங்கம் வாழ்க…
இரா.மோகன்.தரங்கம்பாடி.செய்தியாளர். மயிலாடுதுறை மாவட்டம்தரங்கம்பாடி கடற்கரையில் ஏப்ரல்,மே, ஜூன் மாதங்களில் ஓசோன் காற்று அதிக அளவில் வீசுகிறது. உடல் நலத்துக்கு நன்மையளிக்கக் கூடிய ஓசோன் காற்றை சுவாசிப்பதற்காக இப்பகுதிக்கு…