தென்காசி மாவட்டத்தில் குழந்தை பெயருடன் பிறப்புச் சான்று மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
தென்காசி மாவட்டத்தில் குழந்தை பெயருடன் பிறப்புச் சான்று மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தென்காசி, மே – 19 தென்காசி மாவட்டத்தில் 2000 ஆம் ஆண்டுக்கு முன்பு பதிவு…
தென்காசி மாவட்டத்தில் குழந்தை பெயருடன் பிறப்புச் சான்று மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தென்காசி, மே – 19 தென்காசி மாவட்டத்தில் 2000 ஆம் ஆண்டுக்கு முன்பு பதிவு…
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு…
புதுவை செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் கோகிலாம்பிகை ஆலயத்தில் தேர் திருவிழாவை முன்னிட்டு வன்னியர் குல ஆறாம் நாள் சாமி வீதி உலா நடைபெற்றது இதில் வன்னியர்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். கீழ்வேங்கைநாடு சீரடிசாய்பாபாவிற்கு பக்தர்கள் தங்கள் கைகளால் பாலாபிஷேகம். தஞ்சாவூர்தஞ்சாவூர் அருகேயுள்ள கீழ்வேங்கைநாடு பொன்னாப்பூர் கீழ் பாதியில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா…
வேலங்காடு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழாவில் ரூ.9.52 லட்சம் உண்டியல் காணிக்கை அணைக்கட்டு,மே.16;வேலங்காடு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித் திருவிழாவில் உண்டியல் காணிக்கையாக ரூ.9.52 லட்சம், 12 கிராம் தங்கம்,…
கோவை ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் கொட்டும் மழையில் தீச்சட்டி எடுத்தும், அழகு குத்தி கிரேனில் ஊர்வலமாய் வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவை…
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஊர்க்கோவில் என்று அழைக்கப்படும் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை விநாயகர் பூஜை,…
திருப்போரூர் அருள்மிகு ஶ்ரீ கந்தசாமி கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள கடைகள் மற்றும் பார்க்கிங் வசதிக்கான இடத்தினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார் திருப்போரூர்…
அரியலூர் அருகே பூண்டி புனித சந்தியாகப்பர்,பாத்திமா அன்னை மற்றும் சப்பர திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அரியலூர் அருகே பூண்டியில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர், புனித…
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடலூரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில்பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் திருவிழாவானது ஏப் 28 ம்…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்1433-ம் பசலி வைகாசி வசந்த உற்சவம் நேற்று துவங்கியது. 22ம் தேதி வரை நடைபெறுகிறது 13ம் தேதி முடிய 1-ம் திருநாள் முதல்…
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டிஇன்று சஷ்டியை முன்னிட்டுகோவிலில் திருமுருகநாத சுவாமி கோவிலில் பழனி ஆண்டவர் அன்னதான குழுவின் சார்பாக அன்னதானம் வழங்கினார் இதில் ஏராளமான பக்தர்கள்…
12 ஆண்டுகளுக்கு பிறகு பெரம்பலூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ. அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் சித்திரை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பெரம்பலூர் நகரின் மையப்பகுதியில்…
வலங்கைமான் குளுந்தாளம்மன் என்கிற வெள்ளை பிடாரியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா காட்சி. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கள்ளர் தெரு, வெள்ளாளர் தெரு…
உலகப் பிரசித்தி பெற்ற வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் அம்மனாக வந்த பக்தர் தேனி அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற வீரபாண்டிய ஸ்ரீ…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஒத்தவீடு கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ ஆதிசக்திவிநாயகர், நொண்டிசுவாமி, பேச்சியம்மன், கருப்பசாமி, உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம்…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி வகுத்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தில்லை சிவகாளிக்கு 14ஆம் ஆண்டு அமுது படையல் மற்றும் வளைகாப்பு…
உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் திருக்கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் வரும் 20ம் தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி…
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஸ்ரீ அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா சித்திரை முதல் நாள் அன்று திருவிளக்கு பூஜையுடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து…
தெற்காசி மாவட்டம் சுரண்டை ஸ்ரீ அழகு பார்வதி அம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுரண்டை ஏழு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அழகு பார்வதி அம்மன்…
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கல்வாசல் கிராமத்தில், ராஐகம்பிர மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவீரமாகாளியம்மனுக்கு,சித்திரை மாதம், அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜையும், ஊஞ்சல் உற்சவமும், அன்னதானம், வெகுவிமரிசையாக நடைபெற்றது,…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள ஈச்சம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரண்டு தினம் வீதி உலா…
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது இந்த திருக்கோவிலில் தான் 1007 ஆண்டுகளுக்கு முன்பு வைணவ மதத்தில் பிறந்து…
திருவெற்றியூர் காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 17 ஆண்டுகள் கழித்து பிரம்மோற்சவம் 20 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவத்திற்கு பந்த கால் நடும் நிகழ்ச்சி ஏராளமானோர்…
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் 21 தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய மாற்றுத் திறனாளி பக்தர் தேனி மாவட்டம் கம்பத்தில் மிகப் பிரசித்தி…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் கால் வட்டம் கால்நாட்டம் புலியூரில் எழுந்து அருள் பலித்து வரும் ஸ்ரீ பதஞ்சலீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத முதல் திருவோணத்தை முன்னிட்டு…
ஆலங்குடி குரு பரிகார தலத்தில் குரு பெயர்ச்சி விழா.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இன்று மாலை 5. 19…
கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் – சித்திரை திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு தென்காசி மாவட்டம்,கீ ழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு…
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு தக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் பழமைவாய்ந்த அபிராமி…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டை நாதர் கோவிலில் குருபெயர்ச்சி விழாமாலை 5.19 மணிக்குமேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குருபெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு சிறப்பு ஹோமம்…
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா மற்றும் பெண்கள் பூ வாரிப்போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் வேலூர்…
குரு பெயர்ச்சி விழா அழைப்பிதழ்பெரியகுளம் தென்கரை கம்பம் ரோடு ஸ்ரீ காளியம்மன் கோவிலில்நிகழும் மங்களகரமான குரோதி வருடம் சித்திரை மாதம் 18 ஆம் நாள் (01/05/2024) புதன்கிழமை…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலுக்கு பூதபுரி ஷேத்ரம்…
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 8 வார்டு போயம் பாளையம் அருகே உள்ள கங்கா நகரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயில்…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மேலவழுத்தூர் வேம்படி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 9-ம் ஆண்டு பால்குடம் திருவிழா. திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து…
ஏ பி பிரபாகரன் செய்தியாளர் . சு ஆடுதுறை, குற்றம் பொருத்த ஈஸ்வரர் ஆலயத்தில், நித்திய பூஜை வழக்கம் போல் நடைபெற பொதுமக்கள் சார்பில் முதல்வருக்கு புகார்…
அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் தொடர்ந்து 14- ஆண்டுகளுக்கு மேலாக காவேரி , வைகை , பாலாறு , தாமிரபரணி , தென்பெண்ணை , நொய்யல் என…
மூர்த்தி நாயக்கன்பட்டியில் கோயிலில் அம்மன் சிலை மீது சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு….பக்தர்கள் பரவசம்… தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மூர்த்தி நாயக்கன்பட்டியில் நகரிகுல பங்காளிகளுக்கு…
நாமக்கல் மாவட்டம்.பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மூலவர் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக அலங்கரிக்கப்பட்ட…
திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ மகாபாரத பிரசங்க அக்னி வசந்த பெருவிழா திரு தர்மராஜா திருக்கோவில் இன்று பாரதக் கதையை சொல்லி போர் எப்படி நடந்தது என்று சொல்லி…
கோவையில் உள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா இறுதி நாளில் நடைபெற்ற அன்னதானத்தில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்… கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை…
கொடிமங்கலத்தில் 2500.ஆண்டுகள் பழைமை வாய்ந்த குமரன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலாயம் விழா நடந்தது. சோழவந்தான் மதுரை மாவட்டம் மேற்கு தாலுகாவில் உள்ள கொடிமங்கலம் கிராமத்தில் வைகையாற்றுக்கு…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகேயுள்ள தண்டந்தோட்டத்தில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி கோயில் மற்றும் பூர்ணா புஷ்கலா சமேத…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி அங்காளம்மன் சித்தர் பீடத்தில் நான்காம் ஆண்டு பால்குட துவக்க விழா நடைபெற்றது,…
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழியனுப்ப பூப்பல்லக்கில் அழகர்மலைக்கு புறப்பட்டார் அழகர்…….. சித்திரை திருவிழாவில் நேற்று நடந்த தசாவதார நிகழ்ச்சியில் முத்தங்கி சேவையும் அதை தொடர்ந்து மச்ச அவதாரம், கூர்ம…
கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுகவரதராசப்பெருமாள் கோயில் சித்திரை தேர்த்திருவிழா நிகழ்விற்கு வருகை புரிந்த பக்தர்களுக்கு கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட…
கூடலூர் சாய்பாபா திருக் கோவிலில் சம்வத் ஸ்ராபிஷேகம் விழா தேனி மாவட்டம் கூடலூர் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் சம்வத்ஸ்ராபிஷேகம் விழா மிகச்…
மதுரை சித்திரைத் திருவிழா விடிய விடிய அழகரின்தசாவதார நிகழ்ச்சி. மதுரை ஆழ்வார்புரம் மதிச்சியத்தில் உள்ள ராமராயர் மண்டபத்தில் நேற்று நள்ளிரவில் தசாவதார நிகழ்ச்சி தொடங்கியது. விடிய, விடிய…
ஆத்தூர் கள்ளக்குறிச்சி ராசிபுரம் சின்னசேலம் தர்மபுரி,திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பல குடும்பங்களின் பல்வேறு சமூகங்களின் குலதெய்வமாக விளங்குகிற இறைய மங்களம் இளையபெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட…