கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள ஈச்சம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரண்டு தினம் வீதி உலா நிகழ்வை தொடர்ந்து அமாவாசை தினத்தில் சிறுதொண்டன் நாயனார் அமுது படையல் , முருகனுக்கு அன்ணகாவடி, பால்காவடி , அறுகண்டன் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். இவ்விழாவில் காட்டுமன்னார்கோவில் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அமுது படையல் நிகழ்வில் 1000 அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *