கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுகவரதராசப்பெருமாள் கோயில் சித்திரை தேர்த்திருவிழா நிகழ்விற்கு வருகை புரிந்த பக்தர்களுக்கு கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட கிளையின் சார்பில் 3,000 தண்ணீர் பாட்டில் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வினை அரியலூர் Automatically செ.ஜெயராமன் தலைமையில் மாவட்டச்செயலாளர் .ஆ.சண்முகம்அவர்களுடன் இந்நிகழ்வில்
மாவட்ட துணைத் தலைவர்.மு.சந்திரசேகர்
மாவட்ட பொருளாளர்.இ.எழில் மேனாள் தலைவர்
அ.நல்லப்பன் துணைப் புரவலர் சகானா _து.காமராஜ்
நியமன துணைத் தலைவர்.க.செல்வராஜ் வழக்கறிஞர்
ஆயுள் உறுப்பினர்சக்கரவர்த்தி உள்ளிட்ட ரெட் கிராஸ் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தண்ணீர் பாட்டிலை இலவசமாக விநியோகம் செய்தனர்.