கூடலூர் சாய்பாபா திருக் கோவிலில் சம்வத் ஸ்ராபிஷேகம் விழா
தேனி மாவட்டம் கூடலூர் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் சம்வத்ஸ்ராபிஷேகம் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது
இந்த விழாவில் கோவில் வளாகத்தில் உள்ள கும்பங்களில் புனித நீர் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன இதனை தொடர்ந்து பூ ஜிக்கப்பட்ட கும்பங்க ள் நகரின் பிரதான வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு தீபா ராதனைகள் காட்டப்பட்டன இந்த விழாவில் சாய்பாபா பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்