திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கல்வாசல் கிராமத்தில், ராஐகம்பிர மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவீரமாகாளியம்மனுக்கு,சித்திரை மாதம், அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜையும், ஊஞ்சல் உற்சவமும், அன்னதானம், வெகுவிமரிசையாக நடைபெற்றது, இதில் இளைஞர்கள், ஊர் பொதுமக்கள், கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *