Category: தமிழ்நாடு

வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான…

ஜெம் கேன்சர் சென்டர் சார்பில் பெண்களுக்கு இலவச மார்பகப் பரிசோதனை திட்டம் துவக்கம்

கோயம்புத்தூர் “வல்லமை தாராயோ” என்ற மகாகவி பாரதியின் வரிகளைத் கருவாக கொண்டு, புற்றுநோய் ஒரு பயங்கரமான நோய் அல்ல என்பதை சமூகத்திற்கு உணர்த்தவும், புற்றுநோயாளிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும்…

மதுரையில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்து சேதம்

மதுரை அனுப்பானடி – சிந்தாமணி பகுதியில் மின்வாரிய துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து, அந்தப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலை…

கிளியனூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாரை தப்பட்டை அடித்து சங்கூதி ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கிளியனூர் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு குறைந்த…

ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் ஸ்ரீ ராஜ காளியம்மன் திருநடனம் விழா

கும்பகோணம் ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் ஸ்ரீ ராஜ காளியம்மன்திருநடனம் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம்…

பணி புரியும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு-மறு சீராய்வு செய்ய ஆசிரியர் கூட்டணி பிரதமருக்கு கடிதம்

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், பணி புரியும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு. மறு சீராய்வு செய்ய ஆசிரியர் கூட்டணி பிரதமருக்கு கடிதம். திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர்.…

போடிநாயக்கனூர் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் சிறப்பு அலங்காரத்தில் சீனிவாச பெருமாள்

போடிநாயக்கனூர் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் சிறப்பு அலங்காரத்தில் சீனிவாச பெருமாள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பிரதான சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி முதல்…

மிகவும் அரிதான கண் கட்டிகளை அகற்றுவதில் புதிய சாதனை படைத்திருக்கும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், செப்- 20. தஞ்சாவூர் பார்வை நரம்புகள் மீதான அழுத்தத்தால் பார்வைத்திறன் இழக்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த இரு விவசாயிகளுக்கு மிகவும்…

அரித்துவாரமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் பெருங்குடி, தென்குவளவேலி, மருவத்தூர், புளியக்குடி, அரித்துவாரமங்கலம் ஆகிய ஊராட்சி பொதுமக்களின் நலனுக்காக தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரித்துவாரமங்கலம்…

பரமத்திவேலூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பரமத்திவேலூர் பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பரமத்திவேலூர் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ராஜா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு பரமத்தி ஒன்றிய…

புத்தகத் திருவிழா-கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர் புதுக்கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தக்கூடிய எட்டாவது புத்தக…

வால்பாறையில் ராமகோபாலன் 98 வது ஜெயந்தி விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் இந்து முன்னணி பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் 98 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ.எஸ்.டி.…

அரியலூரில் நடந்தது வாக்கு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் ஆணைக்கிணங்க வாக்கு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் காங்கிரசார் நடத்தினார்கள்…

கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் ஜோகோ புக்ஸ் டெரியனிங் நிகழ்ச்சி

போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் ஜோகோ புக்ஸ் டெரியனிங் நிகழ்ச்சி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும்…

அரியலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டத்தை ஆதரித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் அரியலூர் பஸ் நிலையம்…

கமுதி அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே டி. புனவாசல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில், டி. புனவாசல், பாப்பனம், அ.தரைக்குடி, வல்லந்தை…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

வீரபாண்டி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி பேரூராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு…

இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 7 வருடங்களாக அலைச்சல்- எல்லப்பாளையம்புதூர் பகுதி மக்கள் வேதனை

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 7 வருடங்களாக அலைச்சல்: எல்லப்பாளையம்புதூர் பகுதி மக்கள் வேதனை காங்கயம், இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 7…

பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு உரிமை நிகழ்ச்சி

போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் மனித உரிமைகள் கழகம் சார்பாக மாணவர்களுக்கான விழிப்புணர்வு உரிமை நிகழ்ச்சி தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் முந்தல் சாலையில்…

பெரியகுளம் ஜல்லிப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பெரியகுளம் அருகே ஜல்லிப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜல்லிபட்டி ஊராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து…

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கும்பகோணத்தில் இருந்து நரசிங்க மங்கலம் வரை தடம் எண் 20 நகர பேருந்து இயங்கி வந்தது. இந்த பேருந்தை கண்டியூர் வரை…

திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் ஆகியோரின் அறிவுரையின்படி, சுமார் ஒரு கோடி பனை விதைகள் நடும் முயற்சியில் திருவாரூர்…

கோவையில் புதிய பேருந்து நிழற்குடை பணிகளுக்கான பூமி பூஜை

கோவை சுங்கம் சி.டி.சி டிப்போ எதிரில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட உள்ள புதிய பேருந்து நிழற்குடை பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், பாஜக…

லஞ்சம் வாங்கிய ஓய்வுபெற்ற அதிகாரிக்கு சிறை

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த சரஸ்வதி, 2010 ஆம் ஆண்டு அஞ்சலக சிறுசேமிப்பு முகவர் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்தபோது, சம்பந்தப்பட்ட அதிகாரியான திலகமணி ஆயிரம் ரூபாய் லஞ்சம்…

கரூரில் ஜவுளி பூங்கா திறப்பு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப.தலைமையில்…

மாப்பிள்ளையூரணியில் கபாடி போட்டி

மாப்பிள்ளையூரணியில் கபாடி போட்டி வெற்றி பெற்ற அணிக்கு திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் பரிசு வழங்கினார். தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி…

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புத் திறன் பணிப்பட்டறை பயிற்சி

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், மொழிபெயர்ப்புத்துறை, உள்தர உறுதிப்பாட்டு மையம் ஐக்யூஏசி.மற்றும் கல்விநிலை ஆய்வு இயக்ககம் ஆகிய இணைந்து நடத்தியபல்கலைக்கழக அனைத்துத் துறைகளில் பயிலும் முழுநேர/பகுதிநேர முனைவர்ப்பட்ட மாணவர்களுக்கான…

அரியலூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழக வெற்றி கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் மாவட்ட செயலாளர்…

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு…

கரூர் மாவட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாள்

கரூர் செய்தியாளர் மரியான்பாபு கரூர் மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜகவினர் கொண்டாட்டம்..கரூர் மாவட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திரமோடியின்75 வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் பாரதிய ஜனதா கட்சி…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது…

நடிகர் ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் குருஜி மஹாவிஷ்ணு அவர்கள் கலந்து கொண்டார்

நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் குருஜி மஹாவிஷ்ணு அவர்கள் கலந்து கொண்டார். இருவரும் ஆரம்ப காலத்தில் மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகளில் இணைந்து…

தாராபுரம்: மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் ஐப்பசி ஸ்வாதி திருநட்சத்திரத்தை ஒட்டி ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்று

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்: மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் ஐப்பசி ஸ்வாதி திருநட்சத்திரத்தை ஒட்டி வியாழக்கிழமை ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்று. திருப்பூர் மாவட்டம் தாராபுரம்,…

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகர உட்கோட்டம் வடபாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட. திரேஸ்புரம் வடக்கு கடற்கரையில்(படகு பழுதுபார்க்கும் இடம்) இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதாக…

குத்தாலம் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது:- 6000 பாண்டி சாராயம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல்

இரா.மோகன்மயிலாடுதுறை செய்தியாளர் குத்தாலம் அருகே எழுமகளூரில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது:- 6000 பாண்டி சாராயம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல். மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட…

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய உண்டியல் என்னும் பணி நிறைவு

இரா.மோகன்மயிலாடுதுறை செய்தியாளர் உலகப் புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய உண்டியல் என்னும் பணி நிறைவு. ரூபாய் 47 லட்சம் பணம், 500 கிராம் தங்கம்,…

போச்சம்பள்ளி பகுதிகளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரி ஊத்தங்கரை போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்து இனிப்பு…

தமிழறிஞர்கள் பிரான்ஸ் பயணம் தொடக்கம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர், உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் அழைப்பினை ஏற்று, பிரான்சில் நவம்பர் 20, 21 தேதிகளில் நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ள…

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாள் விழா

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதுச்சேரி அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் வீர பாலகிருஷ்ணன் அவர்கள் பெரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து…

அக்டோபர் 5 ம் தேதி சுவாமிமலையில் கந்த சஷ்டி கூட்டு பாராயணம் நடைபெறுகிறது

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக கருதப்படுவது சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில். கும்பகோணத்தில் அமைந்துள்ள சுவாமிமலை கோவில் கந்த சஷ்டி கூட்டு பாராயணம் அக்டோபர்…

தமிழக அரசின் விலையில்லா புத்தக பை வழங்கும் விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பல வண்ணங்களிலானபுத்தகபை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்…

சந்திப்பு

சந்திப்பு” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற தலைவர், செயலர், பேராசிரியரும், பட்டிமன்றம் நடுவரும், நடிகருமான கலைமாமணி கு.ஞானசம்பந்தன் அவர்களையும், நகைச்சுவை மன்ற அமைப்புச் செயலாளர்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக நீர் கண்காணிப்பு தின விழிப்புணர்வு

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் உலக நீர் கண்காணிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில்…

கமுதி . உ.முத்துராமலிங்கதேவர் கல்லூரியில் TNPSC GROUP II/ IIA இலவச மாதிரித் தேர்வு

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத் தேவர் அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி மையம் சார்பில் கமுதியில் (சாதி/சமய பேதமற்றது) எதிர்வரும் 21.09.2025 ஞாயிற்றுக் கிழமை காலை 09.30 மணி முதல்…

தேவீரஅள்ளி முருகன் ஆலயத்தில் சமுதாயம் கூடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் தேவீரஅள்ளி ஶ்ரீ நடுபழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் நாடாளுமன்ற ராஜ சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில்…

கரூர் மாவட்டத்தில் பாரத பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

பாரத பிரதமர் மோடியின் 75 வது பிறந்தநாளினை முன்னிட்டு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் இரயில் நிலையம் எதிரில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், 250க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சிக்கு…

தேனி மாவட்டத்தை சேர்ந்த திமுக அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியிலிருந்து விலகி இளைஞரணி செயலாளர் ஜி.பி.துரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேனி மாவட்ட பாஜக தலைவர்…

கோவை மாற்றுத்திறனாளி வீரர்கள் உலகக்கோப்பை சிட்டிங் வாலிபால் போட்டிக்குத் தேர்வு

கோவை மாற்றுத்திறனாளி வீரர்கள் உலகக்கோப்பை சிட்டிங் வாலிபால் போட்டிக்குத் தேர்வு – தமிழகத்திற்கு பெருமை… கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் இருவர் 2025-ம் ஆண்டு அமெரிக்காவில்…