செங்கல்பட்டு மாவட்டம் முதலியார் குப்பம் படகு குழாமில் இருந்து கடற்கரை தீவிற்க்கு இயந்திர படகில் சென்று மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன்
சுற்றுலா பயணிகளுடன் கலந்துரையாடினார்,
அப்போது செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, சுற்றுலா இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர்
சந்திப்நந்தூரி, மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் சிற்றரசு, உட்பட அரசு அலுவலர்கள்
உடன் இருந்தனர்.