உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் இரண்டாம் தேதி கல்லறை திருநாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறையை சுத்தம் செய்து மலர் அலங்காரம் செய்து, மெழுகுவர்த்தி ஏற்றி, குடும்பத்தினருடன் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மண்ணை
க. மாரிமுத்து.