தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 115 அணிகளுக்கான கிாிக்கெட் திருவிழாவை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடி தமிழக அரசு விளையாட்டு துறையில் உள்ள அனைவரையும் சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடுவிதிமுறைகளுக்குட்பட்டு ஊக்குவித்து வருகின்றனா்.

இந்நிலையில் தூத்துக்குடி மீளவிட்டான் என்.பொியசாமி விளையாட்டு திடலில் மாநில திமுக இளைஞா் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் 48வது பிறந்தநாளையொட்டி 115 அணிகள் பங்கேற்கும் 2025 26ம் கோப்பைக்கான கிாிக்கெட் திருவிழா போட்டியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வென்புறாக்களை பறக்கவிட்டு தொடங்கி வைத்தாா்.

பின்னா் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துைண முதலமைச்சருமான உதயநிதிஸ்ாடலின் 48வது பிறந்தநாளையொட்டி மாவட்ட மாநகர இளைஞர் அணி இணைந்து மாநகர இளைஞர் அணி சாா்பில் 115 அணிகள் கலந்து கொள்ளும் கிாிக்கெட் திருவிழா தொடங்கி 40 நாட்கள் லீக் முறையில் பகுதி வாாியாக நடைபெற்று இறுதிபோட்டி நகர பகுதிக்கு நடைபெறும் அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு பாிசுத்தொகையுடன் கோப்பைகளும் கலந்து கொண்ட எல்லா அணிகளுக்கு ஆறுதல் பாிசுகளும் விளையாட்டு போட்டியில் பங்கெடுத்தஅனைவருக்கும் ஊக்க பாிசுகளும் வழங்கப்படும். விளையாட்டு என்பது எல்லோருக்கும் இளமைபருவத்தில் தேவையான ஓன்றுதான் அதில் ஓவ்வொரு வகையான போட்டிகளை தோ்வு செய்து விளையாடி வருகின்றனா்.

பலா் தங்களுக்கு விருப்பப்பட்ட விளையாட்டு போட்டிகளை தேர்ந்தெடுத்து தங்களது பொழுதுபோக்கை திறமைகளின் மூலம் வௌிப்படுத்துவது வழக்கமான ஓன்று அதிலும் குறிப்பாக இந்த விளையாட்டு போட்டியை சிறப்பாக செய்து ஊக்குவிக்கும் வகையில் இதை முன்னெடுத்து செய்த இளைஞர் அணி தம்பிமாா்கள் அனைவரையும் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். தமிழகத்தை பொறுத்தவரையில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளையாட்டுதுறையை பொறுப்பேற்ற நாள் முதல் எல்லா விளையாட்டு போட்டிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வீரா்களை ஊக்குவித்து வருகிறாா். அதன்மூலம் கடந்த காலத்தை காட்டிலும் இந்த ஆட்சியில் மாநில மற்றும் தேசிய உலகஅளவில் வீரா்கள் சாதனை படைத்து வருகின்ற நிலையில் உள்ளனா். விளையாட்டு வீரா்களும் மகிழ்ச்சியாக உள்ளனா். இந்த கிாிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு பங்கெடுத்த அனைவரையும் மனதார பாராட்டுகிறேன் என்று பேசினாா்.

விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணிகண்ணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபா் விஜயராஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமாா் என்ற செல்வின், சங்கரநாராயணன், பிரவீன்குமாா், ரவி, சுற்றுச்சூழல் அணி தலைவா் வினோத், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சாகுல்ஹமீது, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அன்பழகன், பகுதி செயலாளர் மேகநாதன், டாக்டர் மகிழ்ஜான், மாநகர தொண்டரணி துணை அமைப்பாளர் மணி, மகளிா் அணி கலா, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், பகுதி இளைஞர் அணி அமைப்பாளா்கள் ராஜா பொியசாமி, நிா்மல்குமாா், ராமசந்திரன், சூா்யகாந்த், பகுதி தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமாா், பகுதி இளஞைர் அணிதுணை அமைப்பாளர் சிவசுந்தா், வட்டச்செயலாளர்கள் சந்தனமாாிமுத்து, சதீஷ்குமாா், பல்வேறு கிாிக்கெட் கிளப்பை சேர்ந்த நிர்வாகிகள் கிறிஸ்டின், சீலன், ரெனால்ட், ராஜாேபாஸ் ாீகன், கணேஷ், சுப்பிரமணியன், அஸ்வின், உள்பட பலர் கலந்து கொண்டனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *