Month: January 2024

அய்யம்பேட்டையில் தனியார் கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தனியார் கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகளுடன் கல்லூரி மாணவ மாணவிகள் ஆட்டம்பாட்டம் என உற்சாகமாக…

இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை-கி.வீரமணி பேட்டி

இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை,இது தான் உண்மையான ஜனநாயகம் – கி.வீரமணி பேட்டி.. கோவை அவிநாசி ரோட்டில் உள்ள நட்சத்திர விடுதியில்…

ஆண் பெண் பேதம் வளர்ப்பில் வேண்டாம் !கவிஞர் இரா .இரவி !

ஆண் பெண் பேதம் வளர்ப்பில் வேண்டாம் !கவிஞர் இரா .இரவி ! ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்மென்றுஅன்றே பாடினான் மகாகவி பாரதி ! அவன் மறைந்து பல்லாண்டுகள்…

மோகனம்!-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மோகனம்! தொகுப்பாசிரியர் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! திருவரசு புத்தக நிலையம்,23, தீன தயாளு தெரு,தியாகராய…

ஹைக்கூ முதற்றே உலகு விமர்சனம். !-நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ முதற்றே உலகு விமர்சனம். ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் புதுயுகன், pudhuyugan@yahoo.comகல்லூரி துணை முதல்வர் இலண்டன் !…

உலகின் முதல் மொழி உருக்குலையலாமா ? கவிஞர் இரா .இரவி

உலகின் முதல் மொழி உருக்குலையலாமா ? கவிஞர் இரா .இரவி ! தமிழ்மொழி போல சிறந்த மொழி உலகிலில்லை !தமிழர்கள் தமிழின் சிறப்பை இன்னும் உணரவில்லை !…

ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில்மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கம்

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில்மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கம்:- தென்காசி மாவட்டம்குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது கல்லூரி முதல்வர் ஜெய்…

விவோ எக்ஸ் 100 (Vivo x 100) வகை மாடல் மொபைல் போன்கள் கோவையில் அறிமுகம்

சென்னை மொபைல்ஸ் நிறுவனம் சார்பாக விவோ எக்ஸ் 100 (Vivo x 100) வகை மாடல் மொபைல் போன்கள் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது… மொபைல் போன்கள் மற்றும்…

அகிலி டாக்டர் தத்து ராவ் மெமோரியல் புதிய வணிகம் வெளியீடுகள் 29 வது ஆண்டு விழா

புதிய வணிகம் வெளியீடுகள் 29 வது ஆண்டு விழா 2024 வாழ்நாள் சாதனையாளர் விருது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகேஉள்ள அகிலி டாக்டர் தத்து ராவ் மெமோரியல்…

ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் பயிற்சி ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரியில் துவக்கம்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் பயிற்சி மற்றும் வழிகாட்டும் மையம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரியில் துவக்கம். செங்கல்பட்டு மாவட்டம்மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல்மருத்துவ கல்லூரி மற்றும்…

தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு-சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வழங்கி தொடங்கி வைத்தார்

அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆயிரம் ரூபாயினை ரேஷன் கடைகள் மூலம் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வழங்கி தொடங்கி வைத்தார்…

செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ‘பி.எஸ்.எல்.வி. சி-58’ ராக்கெட் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில்…

வலங்கைமானில் பொங்கள் பரிசு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி

வலங்கைமானில் பொங்கள் பரிசு தொகுப்புகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் உள்ள அங்காடியில், வலங்கைமான்…

கோவை மாநகராட்சி- பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி-பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் தொடங்கி வைத்தார்

பொங்கல்_பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியை ஆழ்வார்பேட்டையில் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி 80வது வார்டுக்குட்ப்பட்ட கெம்பட்டி காலனி, தர்மராஜா…

திருவாரூரில் பொங்கல் பரிசு தொகுப்பு – மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் பொங்கல் பரிசு தொகுப்புகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணிதிருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட. திருவாரூர் தெற்கு வீதி நுகர்வோர் கூட்டுறவு…

வலங்கைமான் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஜெயந்தி 52 ஆவது ஆண்டு விழா

வலங்கைமான் சேனியர் தெருவில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஜெயந்தி 52 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ராம…

குறிச்சி ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு…

பாபநாசத்தில் பொங்கல் விழா கோலப் போட்டி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசத்தில் பொங்கல் விழா கோலப் போட்டி …. பாபநாசம் அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்றம் , கும்பகோணம் தங்கமயில் ஜுவல்லரி பாபநாசம் லயன்ஸ்…

கோவை ஜே.சி.டி பொறியியல் தொழில் நுட்ப கல்லூரியில் களை கட்டிய பொங்கல் விழா

கோவை ஜே.சி.டி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் களை கட்டிய பொங்கல் விழா…கலைச்சாரல் சங்கமம் என நடைபெற்ற விழாவில் மாணவ,மாணவிகள் உற்சாகம்… கோவை அருகே உள்ள பிச்சனூரில்…

அய்யம்பேட்டை பகுதிகளில் 300 கிலோ குட்கா பறிமுதல்-இரண்டு நபர்கள் கைது

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகேகபிஸ்தலம் மற்றும் அய்யம்பேட்டை பகுதிகளில் 300 கிலோ குட்கா பறிமுதல். இரண்டு நபர்களை கைது செய்த போலீசார்.. குட்கா விற்பனைக்கு பயன்படுத்திய இரண்டு…

பாபநாசத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்குபொங்கல் பரிசுத்தொகுப்பு பேரூராட்சித் தலைவர் வழங்கினார் … தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது.…

டிரான்ஸ்பார் சாய்ந்து விழும் நிலை-சரி செய்யப்படுமா என எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பொதுமக்கள்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே அன்னப்பன் பேட்டையில் எந்நேரமும் டிரான்ஸ்பார் சாய்ந்து விழும் நிலையில் காணப்படும், மும்முனை மின்சாரம் செல்லும் கம்பங்கள்.. விபத்து ஏற்படும் முன்பு சரி…

எழுத்து ! கவிஞர் இரா .இரவி

எழுத்து ! கவிஞர் இரா .இரவி . அறிந்தது மனதில் நின்றதுஅறியாதது அறிய வைத்தது எழுத்து ! மனிதனின் வளர்ச்சிக்கும்சாதனைக்கும் காரணம் எழுத்து ! இல்லாத உலகம்நினைக்கவே…

ஓராயிரம் சென்ரியூ !-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

ஓராயிரம் சென்ரியூ ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! அன்பு நிலையம் !11.புண்ணியகோட்டி நகர்சலவன் பேட்டைவேலூர்…

புத்தகம் ! கவிஞர் இரா .இரவி !

புத்தகம் ! கவிஞர் இரா .இரவி ! அகம் புதிதாக உதவுவது புத்தகம் !அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் ! அறிஞர்களை அறிந்திடத் துணை புத்தகம் !அறிஞராக…

பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி !

பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி ! தேவை விளம்பரம்பூக்கடைக்கும்காகிதப்பூக்கள் ! பணிவு கூட்டிடும்கர்வம் குறைத்திடும்புகழ் ! வாத்தியார் பிள்ளை மக்கல்லஆசிரியர் பிள்ளைபேராசிரியர் ! ஆசைப்படலாம் முடவன்கொம்புத்…

அறிவியலை கணிதத்தை அனைவருக்கும்அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும்

அறிவியலை கணிதத்தை அனைவருக்கும்அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி. ** ஆரம்பக்கல்வியை அழகுதமிழில் தாருங்கள்அது குழந்தைக்கு அறிவுத்திறன் வளர்க்கும் பாருங்கள் தானாக சிந்திக்க உரம்…

கூடலூர் பகுதிகளில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தொடக்கம் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு…

தமிழர் திருநாள் வாழ்த்துகள்!- கவிஞர் இரா. இரவி.

தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி. ** உலகிற்கு எழுத்தறிவித்தவன் தமிழன் என்றுஉணர்த்தியது தொல்லியல் ஆய்வில் கீழடி இன்று ! உலகத்தமிழர்கள் யாவரும் ஒன்றிணைந்துஒற்றுமைப் பொங்கலை…

கதிராமங்கலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்-அமைச்சர் மெய்ய நாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு

சீர்காழி செய்தியாளர் சு.செல்வக்குமார் சீர்காழி அருகே கதிராமங்கலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு…

இந்திய கம்பெனி நிறுவன செயலாளர்கள் (ICSI) – கோவை கிளையின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது!

இந்திய கம்பெனி நிறுவன செயலாளர்கள் (ICSI) – கோவை கிளையின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது! தமிழக தகவல் துறை அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்…

எஸ்.எஸ்.ஹெல்த் கேர் மருத்துவமனையில் 500 -க்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு வழங்கி -இலவச சிகிச்சை

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி அருகே புதியதாக துவங்கப்பட்ட எஸ்.எஸ்.ஹெல்த் கேர் மருத்துவமனையில் 500 -க்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு வழங்கி -இலவச சிகிச்சை…

கோவையில் மாநில அளவிலான வாள் வீச்சு சண்டை போட்டி

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு சண்டை போட்டியில், கலந்து கொண்ட வீராங்கனைகள் வாளை அசத்தலாக சுழற்றி விளையாடினர்.. தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் சார்பில்,…

செங்கோட்டை வட்டாரத்தில்- தென்னை பயிர் மேலாண்மை விப்புணர்வு முகாம்

செங்கோட்டை வட்டாரத்தில்- தென்னை பயிர் மேலாண்மை விப்புணர்வு முகாம்;- தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டாரம்கம்பிளி கிராமத்தில் தென்னம் பயிர் கடந்த31.11.23 முதல் தோட்டக்கலை துறையிடமிருந்து’ மாற்றம் செய்யப்பட்டுள்ளதைத்…

சங்கரன்கோவில் பெருமாள் பட்டியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட விரிவாக்கம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட விரிவாக்கம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரம் பெருமாள் பட்டியில் உள்ள ராமராஜ், சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிமிடெட்., கம்பெனியில்மருத்துவம் மற்றும் மக்கள்…

இறந்தவரின் உடலை விளை நிலங்களில் கொண்டும் செல்லும் உறவினர்கள்

இறந்தவரின் உடலை விளை நிலங்களில் கொண்டும் செல்லும் உறவினர்கள் தென்காசி நாடு சுதந்திரம் பெற்றும் எங்களுக்கு சுதந்திர கிடைக்கவில்லை எனஇறந்தவரின் உடலை கொண்டு செல்ல மயனப்பாதை இல்லாமல்…

தென்னை சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

மருதம்புத்தூர் கிராமத்தில் தென்னை சாகு படியில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் மருதம்புத்தூர் கிராமத்தில் தோட்டக்கலை…

ரூ 4 கோடி மதிப்பு மிக்க இடத்தினை மதுரை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய பெண்

ரூ 4 கோடி மதிப்பு மிக்க இடத்தினை மதுரை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய பெண்…… மதுரை கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப்பள்ளி யாக தரம்…

போச்சம்பள்ளி மத்தூரில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

சகாதேவன் போச்சம்பள்ளி போச்சம்பள்ளி அடுத்த மத்தூரில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அறம்விதை…

வாகன ஓட்டுநர் விடுமுறையில் சென்றதால் தானாக முன்வந்து வாகனத்தை இயக்கிய மாமன்ற உறுப்பினர்

கோவை குப்பை வண்டி ஓட்டுபவர் சபரிமலைக்கு சென்றதால் தாமாக முன்வந்து குப்பை வண்டி ஓட்டிய 86வது கவுன்சிலர்… கோவை மாநகராட்சி 86வது வார்டு குப்பை வண்டி ஓட்டும்…

பி.ஐ.எஸ் இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77 ஆவது நிறுவன நாள் விழா

பி.ஐ.எஸ். (BIS) எனும் இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77 ஆவது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு பி.ஐ.எஸ். கோயம்புத்தூர் கிளை சார்பாக கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி…

சம்பா பயிர்கள் – தண்ணீரில் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள் வேதனை

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன். தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக தண்ணீரில் சாய்ந்து கிடக்கும் சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாரான பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள்…

தரங்கம்பாடி அருகே இலவச வீடு கட்டி வழங்கிய சமூக சேவகருக்கு குவிந்து வரும் பாராட்டுகள்

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே பெரம்பூரை சேர்ந்த பாரதி மோகன் அறக்கட்டளை சார்பாக தூத்துக்குடியில் பல நாட்கள் தங்கி பல சேவைகள் செய்ததோடு இலவச வீடு…

திருவாரூர் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் அரசு போக்குவரத்து பணிமனையின் திருவாரூர் கிளையின் முகப்பு வாயில் முன்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்களை சார்ந்த. போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ‘வரவுக்கும்…

கோவையில் பாஜக மாநகர் மாவட்ட செயல்வீரர் கூட்டம்

கோவையில் நடைபெற்ற பாஜக மாநகர் மாவட்ட செயல்வீரர் கூட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட தலைவர் ரமேஷ் குமார்-க்கு இளைஞரணி துணைத் தலைவர் சபரி பாலன் தலைமையில் உற்சாக…

பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் அரசின் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ ஆலயமணி

பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் முழுமையான பயிர் காப்பீட்டிற்கான இழப்பீடு கிடைக்கவும், அரசின் நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ ஆலயமணி…

விழுதியூரில் குடியிருப்புகளை இடிப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே விழுதியூரில் குடியிருப்புகளை இடிப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பாபநாசம் – சாலியமங்கலம் இடையே விழுதியூர்…

துணை பொது செயலாளர் ரெங்கசாமி தலைமையில் புதுச்சேரி அ ம மு க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

துணை பொது செயலாளர் ரெங்கசாமி தலைமையில் புதுச்சேரி அ ம மு க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் (வி தங்கப்பிரகாசம் செய்தியாளர், புதுச்சேரி) புதுச்சேரி ஜனவரி 9…