Month: December 2024

பன்னிரண்டாயிரம் பேரை,பணி நிரந்தரம் செய்ய பணிப்பாதுகாப்பு வழங்க,முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்

முதல்வர் ஸ்டாலினே பகுதிநேர ஆசிரியர்களின்பணி நிரந்தரத்திற்கு பொறுப்பு : 12 ஆயிரம் பேர் நான்கு ஆண்டாக காத்திருப்பு : பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார்…

சமூக தணிக்கை கிராம சபா கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் 2023-2024 ஆண்டுக்கான தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சமூக…

ராஜபாளையம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற அரசு அதிகாரிகளை வழிமறித்து மறியல் செய்த 17 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் மேலராஜகுலராமன் ஊராட்சி அய்யனாபுரம் கிராமத்தில் முனியாண்டி கோயில் ஊரணி உள்ளது. இந்த ஊரணி கரையை அதே ஊரில் உள்ள ஒரு சமூகத்தினர்…

குத்து சண்டை போட்டியில் தங்கம் பெல்ட் வென்ற வீரர் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

ஆசிய அளவில் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் தங்கம் பெல்ட் வென்ற வடசென்னை வீரர் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு சென்னை வியாசர்பாடி சர்மா நகர்…

மதுரையிலிருந்து வெள்ள நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற லாரி கவிழ்ந்து மாநகராட்சி என்ஜினீயர் பலி!

பெஞ்சால் தமிழகத்தில் புயலால் பாதிக்கப் பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.அதேபோன்று மதுரை மாநகராட்சியில் இருந்து விழுப்புரம் மாநகராட்சிக்கு வெள்ள நிவாரண பொருட்கள் மதுரையில்…

திருவாரூர்-உலக எய்ட்ஸ் தினம் மெழுகுவர்த்தி ஏந்தி விழிப்புணர்வு

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு திருவாரூர் மாவட்டம் சார்பாக உலக எய்ட்ஸ் தினம் 2024 விழிப்புணர்வு நிகழ்ச்சி…

விவசாய நிலங்களை பயன்பாட்டில் கொண்டு வர வேண்டிய மாவட்ட ஆட்சியரிடம் மனு

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேளாண் அறிவியல் வகுப்பிற்குரிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டியும் அதற்குரிய விவசாய நிலங்களை பயன்பாட்டில் கொண்டு வர வேண்டிய மாவட்ட ஆட்சியரிடம்…

திருவாரூர் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் இறகுப்பந்து போட்டி

திருவாரூர் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பு இறகுப்பந்து போட்டிகளை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.திருவாரூர் ஒன்றிய விளையாட்டு…

தேனி கோட்டூரில் கலைத் திருவிழா

தேனி மாவட்டம் கோட்டூர் ஏ. டி துவக்கப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவர் மழழைச்செல்வமான வி.விபுல்வேல் சிறு வயதிலேயே களிமண் மூலம் பொம்மை செய்தல் போட்டியில் தேனி தாலுகா…

கோவை புலியகுளம் பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னோட்ட நிகழ்ச்சி

கோவை புலியகுளம் பகுதியில் கேரளா பத்தாவது அசோசியேஷன் சார்பில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர்…

அச்சம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ ஜோதி முருகன் திருக்கோவில் பால்குட உற்சவ விழா

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் குலாலர்கள் ஸ்ரீ திருநீலகண்ட நாயனார் ஸ்ரீ வரம் தரும் ஜோதி முருகன் திருக்கோவில் கார்த்திகை மாத பால்குட…

விவசாய சங்கம் சார்பில் கேரளா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழகம் கேரளாவை இணைக்கும் லோயர் கேம்ப் விவசாய சங்கம் சார்பில் கேரளா அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையான லோயர் கேம்பில்…

கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 37 ஆவது பட்டமளிப்பு விழா

கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 37 ஆவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி. ஆர். டி அரங்கில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி அறக்கட்டளையின்…

கழுத்தில் வேப்பிலை மாலை- கையில் அக்னிசட்டி பரபரப்பான தூத்துக்குடி அரசு மருத்துவமனை

கழுத்தில் வேப்பிலை மாலை… கையில் அக்னிசட்டி பரபரப்பான தூத்துக்குடி அரசு மருத்துவமனை தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கழுத்தில் வேப்பிலை மாலை அணிந்து கையில் அக்னிசட்டி ஏந்தியவாறுஓம்சக்தி!…

வேப்பூர் பகுதியில் ஃபெஞ்சால் புயலால் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தது 500 ஏக்கர் பயிர்கள் நாசம்

வேப்பூர் தமிழகத்தில் நேற்று முன்தினம் வந்த ஃபெஞ்சால் புயலால் தமிழகம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டதுகடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது வேப்பூர்…

வால்பாறை 15 வது வார்டு நகர் மன்ற உறுப்பினரின் மக்கள் சேவையை பாராட்டி தங்க மோதிரம், நினைவு பரிசு வழங்கி வார்டு பகுதி மக்கள் பாராட்டு விழா

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் 15 வது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் இவர் பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளில் வார்டுக்கு உட்பட்ட நல்லகாத்து…

தஞ்சை மாவட்ட இணை இயக்குனராக பொறுப்பேற்ற கோ.வித்யாவிற்கு ,ஏ கே ஆர் ரவிச்சந்தர் நேரில் வாழ்த்து

தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனராக பொறுப்பேற்ற கோ.வித்யா MSc(Agri) அவர்களை காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவரும், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தஞ்சாவூர் மாவட்ட…

தூத்துக்குடி அம்மா பேரவை இணைச் செயலாளா் இல்லத்திருமண விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளா் பொன்மலா் மனுவேல்ராஜ் அவா்களின் இல்லத்திருமண விழாவில் மணமகள் இவாஞ்சலின் பொன்மலர் . மணமகன் ஐவன் பால்ஜேசுதாஸ் இவ்மணமக்களை…

தந்தை மர்காஷிஸ் வருகை தினம் : பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நாசரேத்தின் தந்தை எனப்படும் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் நாசரேத்திற்கு வருகை தந்தை நாளை பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். கனோன் ஆர்தர் மர்காஷிஸ் அவர்கள் 1876 ஆம்…

கடத்தூர் பகுதியில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் விளைபொருட்கள் அழுகும் நிலை அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் யூனியன் உட்பட்ட கடத்தூர் வே புதூர் புட்டி ரெட்டி பட்டி தாளநத்தம் நொச்சிக்குட்டை கந்தகவுண்டனூர் பசுவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக…

ராஜபாளையம் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தளவாய்புரம் நாடார் உறவின் முறை தலைவர் எம்.…

ஒரு கோடி சிவலிங்கம் கோயிலில் 16 டன் எடையில் 18 அடி உயர சிவலிங்கம் பிரதிஷ்டை

சத்தியமங்கலம் அருகே உள்ள தனவாசியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக் கோயில் வளாகத்தில் 16 டன் எடையுள்ள கல்லில் 18…

திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள மாவூர் கடைத்தெரு பகுதியில் மழை தொடங்கிய நாளிலிருந்து தொடர் மழையினால் ஏற்பட்ட சாலை பாதிப்புகளை மிக நேர்த்தியுடன் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் விஜயன்…

நவம்பர் 27ல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை பூண்டி.கே.கலைவாணன் அணிவித்தார்

திருவாரூர் மாவட்ட இளைஞரணி சார்பில் நவம்பர் 27ல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை பூண்டி.கே.கலைவாணன் அணிவித்தார் திருவாரூர்,டிச-03. திருவாரூர் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் கழக இளைஞரணி…

ஓ.என்.ஜி.சி சார்பில் நெகிழி மாற்று கண்காட்சி

ஓ.என்.ஜி.சி சார்பில் நெகிழி மாற்று கண்காட்சிதிருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மாத கட்டுபாடு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி…

தட்டாஞ்சாவடி தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரட், பால் வழங்கப்பட்டு வருகிறது

புயல் காற்று,மழை, வெள்ளத்தால் தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்தும், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தும், வீடுகள் இடிந்தும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை…

புதுச்சேரியை பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிப்பு வேண்டும்-அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அறிவுறுத்தல் !

புதுச்சேரி – மரக்காணம் இடையில் கரையை கடந்த ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி மாவட்டம் வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. சுமார் 49 செ.மீ…

திடீர் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் புயல் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலை அடிகள் சாலை திடீர் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்… அப்பகுதி…