Month: December 2024

சிகரம் டிராவல்ஸ் சார்பில் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

சிகரம் டிராவல்ஸ் சார்பில் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

புதுச்சேரி முதல்வர் புத்தாண்டு வாழ்த்து செய்தி

தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரைடைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியதாவது புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் எனது…

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி

தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரைடைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி உலக மக்கள் அனைவருக்கும் குறிப்பாக புதுச்சேரியில் வாழும்…

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் வி. பிரபுதாஸ்நிறுவனர் மோதி மக்கள் சேவை மையம் தொகுதிபொறுப்பாளர் உருளையன்பேட்டை தொகுதி

கூட்டுறவு பொங்கல் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை-பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். கூட்டுறவு பொங்கல் என்ற மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளின் விற்பனையை பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார் பெரம்பலூர்…

கும்பகோணத்தில் விடுதலைத்தமிழ் புலிகள் கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் கும்பகோணத்தில் விடுதலைத்தமிழ் புலிகள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம்….. விடுதலைத் தமிழ் புலிகள் கட்சியின் நிறுவனர் குடந்தை அரசன்…

வலங்கைமானில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி ஜெயந்தி 53-வது ஆண்டு விழா

வலங்கைமானில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி ஜெயந்தி 53-வது ஆண்டு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ராம பவனத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர்…

வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே பள்ளி சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே (RSK INTERNATIONAL SCHOOL, CBSE, ) சார்பில் 31/12/2024 அன்று போதை பொருள்…

புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி பொதுமக்கள் உற்சாகம்

மெழுகுவர்த்தி மற்றும் வண்ண பலூன்களை பறக்க விட்டு பொருட்காட்சி வளாகத்தி்ல் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டம் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி பொதுமக்கள் உற்சாகம் கோவை வ.ஊ.சி மைதானத்தில் நடைபெற்று…

ஆங்கில புத்தாண்டே  வருக ! நலம் எல்லாம் தருக

ஆங்கில புத்தாண்டே வருக ! நலம் எல்லாம் தருக ! என ஆங்கில வருடபிறப்பை பலூன் பறக்க விட்டு,கவிதை பாடி வரவேற்கும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்…

உலக மாற்றுத்தினாளிகள் தினம்

உலக மாற்றுத்தினாளிகள் தினம் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வே சமுதாயத்தின் உண்மையான வளர்ச்சி இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்செல்வன் தனபால் அந்தோணி பாரத் இவர்கள் அனைவரும் அரசு மற்றும்…

ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

செய்தியாளர் க.பாக்கியராஜ்கீழக்கரை இராமநாதபுரம்அண்ணா பல்கலைகழக வளாகத்தில் திமுக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய மாணவிக்கு நீதி கேட்டு போராட வந்த அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் கைது…

முடிவார்பட்டியில் ஶ்ரீ பழனியாண்டவர் முருக பக்தர்கள் சார்பில் 108 திருவிளக்கு பூஜை

தி. உதயசூரியன். வாடிப்பட்டி செய்தியாளர்செல் : 8098791598 அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் பாலமேடு அருகே முடுவார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பழனியாண்டவர் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழுவினர் சார்பில்…

கெங்கமுத்தூர் கிராமத்தில் ஸ்ரீமுத்தாலம்மன் திருக்கோவில் 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா

தி. உதயசூரியன். வாடிப்பட்டி செய்தியாளர்செ: 8098791598 அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தெத்தூர் ஊராட்சி கெங்கமுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று…

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.செல்வநாகரத்தினம் நியமனம்

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வி.வருண் குமார் திருச்சி சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றதை தொடர்ந்து புதிய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.செல்வநாகரத்தினம்…

மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரைடைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் சண்டிகர் மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி பணியிலிருந்து வெளிநடப்பு செய்த ஊழியர்கள் கண்டன…

பல்கலைக்கழகங்களுக்கான ஆண்கள் கோகோ போட்டிகள் 31 டிசம்பர் 2024 நிறைவு

திருவாரூர் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கான ஆண்கள் கோகோ போட்டிகள் 27 டிசம்பர் அன்று துவங்கி 31 டிசம்பர் 2024 நிறைவு.…

இராஜபாளையம் பெண்கள் கல்லூரியில் இளைஞர் செஞ்சுலுவைச் சங்கம் நிகழ்ச்சி

ராஜபாளையம் எ.கா.த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் இளைஞர் செஞ்சுலுவைச் சங்கம்நிகழ்ச்சி மூன்று பகுதிகளாக நடைபெற்றது. முதற் பகுதியின் சிறப்பு விருந்தினராக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செகரட்டரி…

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.6000 வழங்க வேண்டும் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் கண்டன…

விருத்தாசலத்தில் போட்டோ & வீடியோ கலைஞர்கள் நல சங்கம் சார்பில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

விருத்தாசலத்தில் திருமுதுகுன்றம் போட்டோ & வீடியோ கலைஞர்கள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் மொகமத் கொடியசைத்து…

அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து மன்னார்குடியில் அரசு கல்லூரி மாணவ மாணவியர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து மன்னார்குடியில் அரசு கல்லூரி மாணவ மாணவியர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்… சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும்…

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-தமிழ்வேந்தன் மாநில செயலாளர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அதிமுக புதுச்சேரி

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்- தமிழ்வேந்தன் மாநில செயலாளர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அதிமுக புதுச்சேரி

கூடலூர் நகராட்சி நகர் மன்ற சாதாரண கூட்டம்

கூடலூர் நகராட்சி நகர் மன்ற சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி நகர் மன்ற கூட்டம்…

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், வெறியபூர் அருகே உள்ள அண்ணாமலை புதூரில் விபத்தில் மூளைச் சாவு அடைந்த சிவராஜ்(39) என்பவரின் உடல் உறுப்புகள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி…

ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் திருவாரூரில் உள்ள அருள்மிகு மனோன்மணியம் அம்பாள் சமேத ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரருக்கு நேற்று (டிச.30) அமாவாசையை ஒட்டி சிறப்பு அபிஷேகமும்…

ராஜபாளையம் பகுதியில் நெல் பயிரில் குலை நோய் தாக்குதல்! வேளாண்மை அதிகாரி விளக்கம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ” ராஜபாளையம் வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பூக்கும்…

இராஜபாளையம்19 வது ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!

இராஜபாளையம்19 வது ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு! இராஜபாளையம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் 1985- ம்ஆண்டு 10- வது வகுப்பில் படித்த மாணவர்கள் அனைவரும் இணைந்து பழைய…

கும்பகோணம் அருகே அடிப்படை வசதிகள் வேண்டி சிபிஐ எம்எல் கட்சியினர் சாலை மறியல்

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் கும்பகோணம் அருகே கணபதி அக்ரஹாரத்தில் அடிப்படை வசதிகள் வேண்டி சிபிஐ எம்எல் கட்சியினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது… தஞ்சாவூர்…

புதுவை சூரமங்கலம் பள்ளிக்கூடம் அருகே ரெஸ்டோ பார் திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னையாவிலும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்ற ஒரு முதுமொழி உள்ளது. அதேபோல் பிச்சை புகினும்…

வெளிநாட்டில் இறந்தவரின் உடல் குடும்பத்திற்கு கிடைக்க உதவிய சமூக ஆர்வலர்கள்

நிருபர் K. பாக்கியராஜ்கீழக்கரை கீழக்கரை துபாயில் திருச்சியை சேர்ந்த அன்புராஜ் (38) தான் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி பின்னரும் அங்கேயே சுற்றி திரிந்து அடையாளம்…

தமிழ் மதுரை அறக்கட்டளை, தமிழ் மதுரை சங்கப்பலகை சார்பில் சிறப்புக் கவியரங்கம்

தமிழ் மதுரை அறக்கட்டளை, தமிழ் மதுரை சங்கப்பலகை சார்பில் சிறப்புக் கவியரங்கம் மற்றும் தமிழ் மதுரை அறக்கட்டளை நிறுவனர் கவிச்சிங்கம் சித்தார்த்பாண்டியன் அவர்களின் தாயார் அம்மா அழகம்மாள்…

கமுதி அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி முன்னிட்டு இன்று இரவு ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு விசேஷ அபிஷேக அலங்கார பூஜைகள்…

கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளி விழா கொண்டாடும் விதமாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர்…

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 271 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும்…

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கல்வாசல் கிராமத்தில், ராஐகம்பிர மலையடிவாரத்தில் அமைந்துள்ள. ஸ்ரீவீரமாகாளியம்மனுக்கு, மார்கழி மாத அமாவாசையை, முன்னிட்டு, சிறப்பு பூஜையும், ஊஞ்சல் உற்சவமும், அன்னதானம், வெகுவிமரிசையாக…

விருத்தாசலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

R. கல்யாண முருகன்விருத்தாசலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக்…

மாணவ மாணவியர்கள்,25 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்து முப்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த களம்பூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில், ஞாயிற்றுக்கிழமை அன்று 1998 – 1999ம் ஆண்டு 12-ம் வகுப்பு பயின்ற 150 க்கு…

த.வெ.க.கோவை தெற்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் சுந்தராபுரம் பகுதியில் பரபரப்பு

த.வெ.க.கோவை தெற்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் கோவை சுந்தராபுரம் பகுதியில் பரபரப்பு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் கோவை சுந்தராபுரம்…

கோட்டைவாசல் ஆஞ்சநேயர் கோவிலில் மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் சாமி தரிசனம்

பிரபு தாராபுரம் செய்தியாளர்செல்:9715328420 திருப்பூர் தாராபுரம் பகுதியில் உள்ள கோட்டைவாசல் ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தியை ஒட்டி நடந்த சிறப்பு பூஜையில் மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற…

எஸ். டி. பி. ஐ. கட்சி மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்

மதுரையில் பிப்ரவரி 9 ல் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்த விருக்கும் வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மாநாடு ஒருங்கிணைப்பு குழு தலைவரும் மாநில…

தமிழக அரசு மற்றும் காவல்துறையினரை கண்டித்து தாராபுரத்தில் த.வே.கவினர் ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர்பிரபு செல்:9715328420 தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மற்றும் காவல்துறையினரை கண்டித்து தாராபுரத்தில்…

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தில் கும்பி குளம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா

திருநெல்வேலி மாவட்டம்,ராதாபுரம் தாலுகா, கும்பிகுளம் ஊராட்சி, சீலாத்திகுளம் கிராமத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு கும்பிகுளம் ஊராட்சி & காவேரிகூக்குரல் இயக்கம் மற்றும்…

சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்ன பாக்கியம் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. திருநெல்வேலி திருமண்டல பேராயர் அறிவர் மகாகனம் பானபாஸ்…

கும்பகோணத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா.. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்டி.கே.கே சபா மற்றும் கும்பகோணம் ரோட்டரி சங்கம் நடத்தும் முப்பெரும் விழா ஜனரஞ்சனி…

கும்பகோணம் மேலூர் மேட்டு தெரு செல்வ ஆஞ்சநேயர் ஆலயம் அனுமன் ஜெயந்தி விழா

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே மேலூர் மேட்டு தெரு செல்வ ஆஞ்சநேயர் ஆலயம் அனுமன் ஜெயந்தி விழா.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்… தஞ்சாவூர்…

குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்ய வேண்டும் – சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் புத்தாண்டு வாழ்த்து !

புது வருடம் பிறக்கிறது என்றாலே அனைவருடைய மனதிலும் புதிய தன்னம்பிக்கை மேலோங்கும் இதுவரை சந்தித்த துன்பங்களும் துயரங்களும் புதிய வருடத்தில் நீங்காதா என்ற எதிர் பார்ப்பை உருவாக்கும்.…

இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 11- ஆம் ஆண்டு புகழ்வணக்க நிகழ்வு

தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரைடைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா. நம்மாழ்வார் அவர்களின் 11- ஆம் ஆண்டு புகழ்வணக்க நிகழ்வுபுதுச்சேரி நாம்தமிழர் கட்சி மணவெளிதொகுதி…

இரண்டாவது பாரம்பரிய வில்வத்தை தேசிய அளவிலான பயிற்சி முகாம்

இரண்டாவது பாரம்பரிய வில்வத்தை தேசிய அளவிலான பயிற்சி முகாம் 24 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை டிசம்பர் மாதம் நடைபெற்றது ஐந்து நாட்கள் நடைபெற்றது…

விவசாயிகளுக்கு கரும்பு விலையை 1டண்ணுக்கு ரூ.6000 வழங்க வேண்டும்-வேலுசாமி அறிக்கை

விவசாயிகளுக்கு கரும்பு விலையை 1டண்ணுக்கு ரூ.6000 வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், தேர்தல் நேரத்தில் திமுக அரசு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கண்டித்து உழவர்…

வட்டாட்சியர் பேச்சுவார்த்தை காரணமாக தொடர் காத்திருப்பு போராட்டம் தற்காலிக நிறுத்தம்

வட்டாட்சியர் பேச்சுவார்த்தை காரணமாக தொடர் காத்திருப்பு போராட்டம் தற்காலிக நிறுத்தம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அஞ்செட்டி வட்டக் குழு செங்கொடிபுரம் தலித் மக்களுக்கு அரசு வழங்கிய பட்டாவின்…