கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சித்திரை மாத இரண்டாவது பிரதோஷ பூஜையில் பால், தேன், தயிர், திருநிறு உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது அதைத்தொடர்ந்து சிவபெருமான் தேவியருடன் ஆலயத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்லித்தார் இந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்