போச்சம்பள்ளி சுற்றுவட்டார அகரம் ஆவத்துவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை – சாலைகளில் பெருக்கெடுத்தது ஓடும் மழை நீர்

காற்று வீசும் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக காலை முதல் மதிய வரை கடும் வெயில் பாட்டி வந்த நிலையில் இன்று மாலை ஒரு மணி நேரமாக கனமழை மழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் செல்லம்பட்டி, சந்தூர் நாகரசம்பட்டி அகரம் ஆவத்துவாடி மருதேரி தட்டரஅள்ளி கரடியூர் தட்டர அள்ளி, உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை வெயிலின் தாக்கம் அிகமாக இருந்தாலும், தற்போது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது

மேலும் கனமழையால் அகரம் கூட்டுரோடு பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *