பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348 வது சதய விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் சரந்தாங்கி ஊராட்சி மற்றும் ஆனையூரில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச்சிலைக்கு, வீர பேரரசர் முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் வலசை கார்த்திக்ராயர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன், தென்னவன்,ஆனையூர் முத்துச்சாமி, சுரேஷ், மகேஷ், மற்றும் சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இவ்விழாவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *