புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் இயங்கி வரும் விஷன் கல்வி மையத்தில் பயிற்சி பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்த 35 பேர் சமீபத்தில் நடந்த காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வாழ்த்தும் நிகழ்ச்சி கல்வி மைய வளாகத்தில் நடந்தது. இதில் புதுச்சேரி சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா கலந்து கொண்டு, காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் 35 – மாணவர்களுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் விஷன் கல்வி மையத்தின் ஆசிரியர்கள் ஹரிதாஸ், ஆசிரியர் சுஜிவசந்த், ஜெயபாலாஜி, மணிவண்ணன், கலையரசன் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், ராஜி, சபரிநாதன் மற்றும் விஷன் கல்வி மையத்தில் பயின்ற ஏராளமான

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *