சோழவந்தான்

மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் மண்டல் சார்பாக வட்ட பிள்ளையார் கோவில் அருகில் மத்திய பிஜேபி ஆட்சியின் 9..ம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம் மண்டல் தலைவர் கதிர்வேல் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் மண்டல் மேற்பார்வையாளர் தசரதச் சக்கரவர்த்தி மாவட்ட பொதுச் செயலாளர் கோசா பெருமாள், மாவட்ட பொருளாளர் முத்துராமன் ஆகியோர் மத்திய அரசின் திட்.ட சாதனை விளக்கி பேசினர்.

இதே போல் மேலக்காலில் வாடிப்பட்டி தெற்கு மணலம் சார்பில் நடந்த பிஜேபி ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை கூட்டத்திற்கு மண்டல தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார்.

மாநில நிர்வாகி தங்கசாமி மாவட்ட நிர்வாகி கோச.பொருமாள் முத்துபாண்டி .உள்ளிட்டோர் சிறப்புரை யாற்றினர். இதில் மகளிர் அணிநிர்வாகிமுருகேஷ்வரி.நிர்வாகிகள்குகனேஷ்வரன்அறிவழகன்.பாலகுரு.சங்கரநாராயணன் மற்றும்அருண்பாண்டியன் . ரஞ்சித் ராஜ்குமார், மலைச்சாமி, செல்வி, ராணி, நிஷாந்த், முத்துப்பாண்டி, தசரதன், நாகுச்சாமி, ஜனகராஜ், முத்துசாமி, சோமசுந்தரம், சிவா, விஜி ஆகியோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *