ஒசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இஎஸ்ஐ பகுதியில் கர்நாடகா எல்லை பகுதியில் அமைந்துள்ள மதுக்கூடத்தில் மது அருந்திவிட்டு சாலையில் நடந்து வந்த தோட்டகிரி பகுதியைச் சார்ந்த கோபி வயது 45 என்பவர் வாகன மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். ஓசூர் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் ,காவல் துறையினர் மரணம் அடைந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *