ஹரிதாஸ் ஆறுமுகம் செய்தியாளர்

பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி தொகுதி மேல்மலையனூர்,அனந்தபுரம் ஆகிய பகுதிகளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகால ஆட்சி சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் மாவட்ட தலைவர் AD . இராஜேந்திரன் தலைமையில் மண்டல் தலைவர்கள் ஜெயபிரகாஷ்ராம், சிவா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது . இதில் மாநில , மாவட்ட , மண்டல் , அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் தாமரை சொந்தங்கள் பெரும்திரளாக கலந்துகொண்டார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *