சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் பிறந்தநாள் வாழ்த்து

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் மற்றும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சமூக சேவையாற்றி வரும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர், A.சுரேஷ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெபெற்ற குழந்தையின் பிறந்தநாள் விழாவில் செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றியம், நெ.69.புதுப்பட்டு சட்ட உரிமைகள் கழகம் கிளையைச் சார்ந்த S.சிலம்பரசன் -S.ராதிகா இவர்களின் செல்வ மகள், S.வர்ணிகா -வின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இனிப்பு ஊட்டி வாழ்த்தினார்

உடன் மாவட்ட ஒன்றிய கிளைக் கழக சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *