தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது என்எஸ்எஸ் திட்ட அலுவலர் செந்தமிழ் அரசு, தலைமையில் தாங்கினார்
பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கியநாதன் பேரணியை துவக்கிவைத்து போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
இப்பேரணியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பதாகை ஏந்தி மேலப்பாவூர் முக்கிய வீதிகள் வழியாக வந்தனர்.
பேரணியில் ஆசிரியர்கள் லட்சுமி காந்தன், மற்றும் ராதா, காஜிரால் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.