மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டத்தில்
சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருதினை காவல்துறை இயக்குனர் முனைவர் சி.சைலேந்திரபாபு அவர்கள் அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் ஆர்.சிவகுமார் அவர்களிடம் வழங்கினார்.
அப்போது அச்சிறுப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கம், முதல் நிலை காவலர் வட்ட எழுத்தர் சி.சீனிவாசன், மற்றும் காவலர் பிரவீன் உடன் இருந்தனர்.