மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட இராவத்தநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும்
100 வருடம் பழமை வாய்ந்த முனீஸ்வரன் ஆலய வழிபாடு
வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிராம பெண்கள் பொங்கலிட்டு மாவிளக்கு ஏற்றி தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அப்பகுதி
இளைஞர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *