பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் கே பி என் ரவி தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் க.வைத்தி முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எம் கே ராஜேந்திரன் எம் கே குமார் , முன்னாள் பாமக மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜ் கோடங்குடி ராஜேந்திரன் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் அசோகன் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் செல்ல ரவி நக்கீரன் மாவட்ட தலைவர் சின்னதுரை மாவட்டத் துணைத் தலைவர் கே பி ராமதாஸ் மாவட்ட அமைப்புச் செயலாளர் செந்தில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் தர்ம பிரகாஷ் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் சுத்தமல்லி சக்திவேல் இரவான்குடி பாலமுருகன் சோழமாதேவி அருள் கோவில் வாழ்க்கை வேல்முருகன் உள்ளிட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் என இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முடிந்த பின்பு அனைவருக்கும் அறுசுவை அசைவ உணவு வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *