திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட ஆரம்பாக்கம், ரெட்டம்பேடு, எகுமதுரை, கீழ்முதலம்பேடு, மாதர ப்பாக்கம், பாதிரிவேடு, பெத்திக் குப்பம், சுண்ணாம்பு குளம், தேர் வழி, உள்ளிட்ட 26 ஊராட்சிகளு க்கு தூய்மை பாரத இயக்கம் (மற் றும்) 15வது மத்திய நிதிக்குழு மானிய சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊரகத்துறை மூலம் மின் கல இயங்கும் வாகனங்கள் வழங் கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி கும்மிடிப் பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவ லக வளாகம் முன்பு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திமுக திருவள் ளூர் கிழக்குமாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன் ற உறுப்பினருமான டிஜே கோவிந் தராஜன், கும்மிடிப்பூண்டி சேர்மே ன் சிவக்குமார், துணை சேர்மன் மாலதி குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரெட் டம்பேடு கே.எல்லம்மாள் குப்புசாமி சங்கர், சுண்ணாம்புகுளம் எம்.எஸ். ரவி, எகுமதுரை எம்.பிரியா மகேந் திரன், ஆரம்பாக்கம் வே. தனசேகர், ஏடுர் ரேவதி அண்ணாமலை, கீழ் முதலம்பேடு கோ.நமச்சிவாயம், மாதரப்பாக்கம் ஆர்.சீனிவாசன், தேர்வழி கு.கிரிஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *