கரடியால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து, நலம் விசாரித்து இழப்பீட்டு தொகையினை வழங்கினார் கே. ஆர். என். இராஜேஷ்குமார் எம். பி

நாமக்கல்

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் நாமக்கல் அரசு மருத்துவமனையில், கொல்லிமலை வட்டம், கரையங்காடு கிராமத்தில் கரடியால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து, நலம் விசாரித்து இழப்பீட்டு தொகையினை வழங்கினார்கள்.

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் அரசு மருத்துவமனையில், கொல்லிமலை வட்டம், கரையங்காடு கிராமத்தில் கரடியால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் இன்று (29.07.2023) நேரில் சந்தித்து, நலம் விசாரித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சேந்தமங்கலம் கே.பொன்னுசாமி மற்றும் நாமக்கல்
பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் இழப்பீட்டு தொகையினை வழங்கினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *