திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் பேரூராட்சி மூன்றாவது வார்டில் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளி உள்ளது இப்பள்ளியில் 77 வது சுதந்திர தின விழாவை யொட்டி மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவர் ப.அலெக்ஸா ண்டர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடி யை ஏற்றி வைத்தார்.
பின்னர் பள்ளியில் நடைபெற்ற நடன போட்டி கட்டுரை போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி இனிப்புகளை வழங்கி னார்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வேலு தலைமையேற்று நடத்தினார்.இதில் ஆசிரியர்கள், மேலாண்மை குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வா கிகள், சமூக ஆர்வலர்கள், மாண வர்களின் பெற்றோர்கள், மாணவ மாணவி கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.