வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம்
டி இ எல் சி தொடக்கப்பள்ளி யில் 77-வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம்டி இ எல் சி தொடக்க பள்ளி யில் 77-வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விருப்பாட் சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா சிவகுமார் தலைமையேற்றுதேசிய கொடியை ஏற்றி
சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் பங்கு பெற்ற மாறுவேட போட்டிகள் நடை பெற்றது. நிகழ்ச்சியில்பள்ளியின் உதவி ஆசிரி
யைகள் ஜெஸிபியூலா,தனபாய்,பொன் ராணி,ஜேனட், செல்வி மற்றும்சத்துணவு அமைப்பாளர்உமா, உதவியாளர் சரிதா
மற்றும் பெற்றோர்கள்,முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி உதவி
ஆசிரியர் ரமேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.