தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சாமி டவர்ஸ் கூட்டரங்கில் கலை சிற்பி பா. சிவகுமார் எழுதிய காதல் வெண்ணிலா நூல் வெளியீட்டு விழா திரைப்பட எழுத்தாளர் பாடலாசிரியர் கவிஞானி அன்பு தீபன் தலைமையில் நடைபெற்றது.
வரவேற்புரை படித்துறை புத்தக அறக்கட்டளை இளம்பரிதி ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன் அவர்கள் நூலை வெளியிட ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி அவர்கள் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை கிருஷ்ணகுமார் பெற்றுக்கொண்டார்.
காதல் வெண்ணிலா நூலினை வாழ்த்துரை வழங்கியவர்கள் ராஜா ரஜினி கலைப் பிரியன் சம்பத் திரைப்பட நடிகர் முத்து மனோகர் இளங்கோ கவிஞர் சோலைப் பிரியன் முனைவர் சந்தானகிருஷ்ணன் ஏசுராஜ் ஆஞ்சி உதவி ஆய்வாளர் சீனிவாசன் சின்னத்தம்பி நகர மன்ற உறுப்பினர்கள் பூந்தமிழ் சந்திரசேகரன் புன்னகை கமலாசேகரன் சமூக ஆர்வலர் அருணா மயில் பாறை கதாநாயகன் விஜய் அரசன் விடிஞ்சா எனக்கு கல்யாணம் படத்தின் கதாநாயகன் விநய் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.