கடங்கனேரியில் நண்பர் குழு சார்பில் பள்ளி மாணவர் களுக்கு சீருடை மற்றும் காலணி வழங்கும் விழா;-

தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் அருகே உள்ள கடங்கனேரி சரஸ்வதி வித்யாலயா தொடக்கப்பள்ளியில் நண்பர் குழு சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் காலணி வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திமுக
முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் பொ.சிவ பத்மநாதன் கலந்து கொண்டு 65 மாணவ மாணவர்களுக்கு சீறுடைகளும் விளையாட்டு மாணவ மாணவியர் வீராங்கணைகள் 30 பேருக்கு உபகரணங்களும் வழங்கி சிறப்புரையாற் றினார்.

மேலும் பள்ளி நிர்வாகி ஓய்வு பெற்ற ஆசிரியர் துரைராஜ் தலைமை தாங்கினார் நண்பர் குழு ஹரிஹரசுதன் எல்ஐசி மதி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அய்யம்பெருமாள், செல்வம், மாடசாமி, பாலகிருஷ்ணன், பிரேம், பவுன்ராஜ் , பவுன்துரை, துரைராஜ், முத்துசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் வரவேற்று பேசினார்.

ஆலங்குளம் ஒன்றிய துணைச் சேர்மன் ராஜாமணி ஆலங்குளம் முன்னாள் துணை சேர்மன் தங்க செல்வம்.
கீழக்கலங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர். மேல கலங்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராம்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் முருகேஸ்வரி பாலகுமார்,முத்துமாரிரமேஷ்.வாடியூர் அந்தோணி சாமி, சங்கர், ஆலங்குளம் பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, மோகன்லால். முன்னாள் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் லட்சுமணன்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்,தட்டப்பாறை கணபதி மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் இட்லி செல்வன்,மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியாஜெயசிங். சுரண்டை நகர இளைஞரணி அமைப்பாளர் முல்லை கண்ணன். ஆலங்குளம் இளைஞர் அணி அரவிந்த். பாண்டியன் மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன். சத்யராஜ். அன்பழகன். முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் காவலா குறிச்சி ரவிச்சந்திரன், வென்றிலிங்கபுரம் சிவா, பூதத்தான் துரை,ஏ பி என் குணா ராஜபாண்டியன், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் நண்பர்கள் குழு தலைவர் ஹரிஹரசுதன் நன்றிவுரை கூறினார் ..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *