திண்டிவனம் வட்டம் கோனேரிக்குப்பம் சரகவதி கலை (அறிவியல்) கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் இளைஞ செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் திண்டிவனம் வட்டாசியர் அலுவலகம் இணைந்து தோதல் விழிப்புணர்வு மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாமை நடத்தியது
சரசுவதி கலை அறிவியல் கல்லூரி நிர்வாக முனைவர் செ. சிவா வரவேற்றார் . கல்லூரி முதல்வர் முனைவர் மா. வீரமுத்து தலைமையேற்று முகாமினை தொடங்கி வைத்தார். மருத்துவர் இராமதாசு கல்வி அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக அலுவலர் பேராசிரியர் ப. சிவக்குமார். வாழ்த்துரை வழங்கினார்.
தினடிவனம் வட்டாட்சியர் E. சிவா சிறப்புரையாற்றினார். மேலும் திண்டிவனம் வருவாய் ஆய்வாளர் சங்கீதா, முதுநிலை வருவாய் ஆய்வாளர் காமாட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம தவியாளர்கள். கல்லூரி துறைத்தலைவர்பல் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியேர் இந்த நோதல் விழிப்புணிவு மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டனர். 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புதிய வாக்காளர் விண்ணப்பம் வழங்கப்பட்டது.
தோதல் குழு பொறுப்பாசிரியர் செந்தமிழ்ச்சோழன் இம்முகாமினை ஏற்பாடு செய்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் இரா, சக்திவேல், இளைஞர் செஞ்சிலுவைச் சங்க பொறுப்பாசிரியர்: மு. இராமு, இளைஞர் செஞ்சுருள் சங்க பொறுப்பாசிரியா பேரா. தா, அங்கமுத்து இம்முகாமினை ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியல் காட்சித்தொடர்பு ஊடகவியல் துறை மாணவர்கள் தயாரித்த தேர்தல் விழப்புணர்வு குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளா பேராசிரியர் கோ.தண்டபாணி. நன்றி உரை கூறினார்.