ஆன்டி கரப்சன் விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் நேஷனல் டைரக்டர் சங்கராஜ் சுப்ரமணியன் மற்றும் .தினேஷ் குமார் இணைந்து பெண்கள் மற்றும் சிறுவர்களின் சைபர் சேப்டிக்காக விழிப்புணர்வு ஏற்படுத்த கோயம்புத்தூர் – பூட்டானுக்கு பைக்கில் பயணம் செய்து மீண்டும் பூட்டணிலிருந்து மீண்டும் பைக்கில் சென்னை வாயிலாக புதுச்சேரிக்கு வந்தடைந்தனர்.
புதுச்சேரி சட்டபேரவையில் அமைச்சர் சாய். சரவணகுமார் மற்றும் ஆன்டி கரப்சன் விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் நேஷனல் சேர்மென் சாம் பிரகாஷ் ஆகியேர் விழிப்புணர்வுக்கு பயணம் மேற்கொண்ட இருவரையும் பாராட்டி வாழ்த்தினர். பின்னர் கொடியசைத்து கோயம்புத்தூர்க்கு வழி அனுப்பி வைத்தனர்