ஆலங்குளம் அருகே கீழ வீராணம் பஞ்சாயத்தில் முப்பெரும் விழா;-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் பஞ்சாயத்து நிர்வாக பொறுப்புக்கள்
இரண்டாம் ஆண்டு நிறைவு பெற்று மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா, மற்றும் பாரட்டு விழா
என முப்பெரும் விழா கீழ வீராணம் பஞ்சாயத்து தலைவரும்
கூட்டமைப்பு கௌவுரவ தலைவருமான அ. வீரபாண்டியன், தலைமையில் நடைப்பெற்றது

ஆலங்குளம் ஒன்றிய குழ தலைவர் எம் திவ்யா மணிகண்டன், மாவட்ட ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் டி.கே பாண்டியன்,வட்டார வளர்சி அலுவலர்கள், கணேசன், திலகராஜ்,ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரை வழங்கி வாழ்த்துரை வழங்கி னார்கள்.

ஆலங்குளம் வட்டார ஊராட்சி கூட்டமைப்பு செயலாளர் சந்திரசேகர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில் ஒன்றிய பொறியளர்கள் ஹெல்வின், உமாதேவி,
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மரிய ரூபி,

உதவியாளர்கள் ஆவடைக்கன்னு , வெள்ளத்துரை, செந்தூர்பாண்டியன், பாலகிருஷ்ணன், வட்டார ஒருங்கிணை ப்பாளர் நாகராஜன், பணி மேற்பார்வை யாளர் செந்தில் பாலமுருகன்,ஊராட்சி கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும்ஊராட்சிமன்றதலைவர்கள்நீதிராஜன்,செலவிமணிமாறன், வெங்கடேஸ்வரி முருகேசன், ஆர்பி முருகன், சுப்பிர மணியன்,பிச்சைக்கனி, வள்ளியம்மாள் கதிர்வேல், முத்து லெட்சுமி முருகன்,ஜெயராணி குமார், சுப்பிரமணியன்,
மருதநாச்சியர், சாந்தி ஆண்டி, தேனியல் வெள்ளத்துரை,
பதிவர் அந்தோணி, பூசத்துரை, பால்விநாயகம், கண்ணையா, மகர ஜோதி சரவணன்,ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், முத்துலெட்சுமி மருதபாண்டியன்,
ராம்குமார்,பாரதிராஜா, செல்வராஜ்,ஊராட்சி செயலர்கள் பாண்டியராஜ், முருகேசன், வெள்ளத்துரை, தங்கம்மாள், பழனி வைத்தியலிங்கம், குமேரசன், ராமகிருஷ்ணன், அந்தோனி, மாடசாமி, முருகன் ஆறுமுக பாண்டி அரசு ஒப்பந்தாரர் செல்லத்துரைவார்டு உறுப்பினர் கள், பிரபுதேவா,புஸ்பாராஜா, சுமையாமரியம், ஜெயலெட்சுமி, சூர்யா, பிரியா, வேல்முருகன், ஞானதாஸ்,சாகுல்ஹமீது, அனிபா, மாரியப்பன்,கீழவீராணம் முக்கிய நிர்வாகிகள்,
ஜமாத் தலைவர் மியா கன்னு, துணைத் தலைவர் முகமது உசேன், கல்வியாளர் சிந்தாமாதர், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன்,முன்னாள் சேர்மன் வீரபுத்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் மகாராஜன்,அப்துல் காபர்கான், ராமர் பாண்டியன் கலிங்கப்பட்டி மருதையா,சுரண்டை தொழில் அதிபர்கள் பிரியா பேருந்து உரிமை யாளர் பிஆர்சுப்பிரமணியன் முருகராஜ், ரெடிமேட் சாகுல்ஹமீது, பக்குருதீன், முத்தலிப்பு , நாகூர்மீரன், வக்கில் சாகுல்ஹமீது,யாக்ப் நபீ,டேங் ஆப்ரேட்டர் முருகையா நடராஜன், அருண் பணிதளப்பொறுப்பாளர் சுதா , பரமேஸ்வரி,மாரியம்மாள் , கவிதா,மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள்,உள்பட பலர் கலந்துகொண்டனர்

முடிவில் பஞ்சாயத்து துணை தலைவர் ஜமீலபீவீ
நன்றி கூறி நிறைவு செய்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *