மதுரையில் எளியோருடன் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி திருநாளை முன்னிட்டு விருட்சா அறக்கட்டளை சார்பில் மதுரை அருகே குருவித்துறை கிராமத்தில் வசிக்கும் ஏழை எளியோர் களுக்கு புத்தாடை களும் இனிப்பும் மற்றும் பத்து ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் மற்றும் தெருவோரத்தில் வசிப்பவர்களுக்கும் விருட்சா அறக்கட்டளை நிறுவனர் ரஞ்சிதா தேவி தனது நண்பர்களின் உதவியாலும் நன்கொடையாளர்கள் உதவியாலும் பிறரை மகிழ்வித்து மகிழ் என்ற கூற்றுப்படி இயன்றவரை உதவுவோம் இயலாதவருக்கே என்ற சேவை மனப்பான்மையுடன் ஏழை எளியவர்கள் தீபாவளியை கொண்டாடினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *