தீபாவாளி பரிசு வழங்கிய ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டன்:-
திபாவளி தீப திருநாள் பாண்டிகையை முன்னிட்டு
ஆலங்குளம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன் தலைமையில்
ஆலங்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், மற்றும் திலகராஜ் , பொறியாளர்கள் உமாதேவி, கெல்வின் ஆகியோர் முன்னிலையில்
தீபாவளி திருநாள் பாண்டிகையை முன்னிட்டு
ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மஸ்தூர் பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு, வழங்கியும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் கவுன்சிலர்கள் பால்த்துரை, அந்தோனிச்சாமி, முத்துமாரி ரமேஷ், முருகேஸ்வரி பாலகுமார்,மீனா சந்தானம், சங்கீதா சுதாகர், பாலசரஸ்வதி முருகையா, கிருஷ் வேணி மகேந்திரன், சுப்புக்குட்டி, கலாகண்ணன், பசுபதி திராவிடமணி, ஹரிநாரயணன், சண்முகராம், ஊராட்சி மன்ற தலைவர்கள், அ.வீரபாண்டியன், வெங்கடேஸ்வரி முருகேசன், சந்திரசேகர், நீதிராஜன், பதிவர் அந்தோனி, பால் விநாயகம், ராம்குமார், பூசத்துரை, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், செல்வராஜ்,ஆர் பி.முருகன், பாலசுப்பிரமணியன், பாரதிராஜா, ஜெயராணி குமார், மருதநாச்சியர் வெள்ளத்துரை, கண்ணையா, கருப்பசாமி, தேனியல், மகரஜோதி சரவணன், சாந்தி ஆண்டி, பிச்சைக்கனி, பால்த்தாய், முத்துலெட்சுமி முத்துப்பாண்டி, மீனா சுப்பிரமணியன், பொன்ராஜ், சிம்சோன், மற்றும் டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்,