கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ்.
50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தவாகவில் இணைந்தனர்
கிருஷ்ணகிரி மாவட்ட கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட ஜிஞ்ஜிபள்ளி கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மாவட்ட தலைவர் ஷனாவுள்ள முன்னிலையில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் செந்தில்முருகன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இனைந்தனர்
இந்த இணைப்பு விழாவில் தொழில் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தொண்டரணி மாவட்டசெயலாளர் சபரி வேப்பனப்பள்ளி ஒன்றிய இளம்புயல் பாசறை தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிதாக இணைந்த உறவுகளுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்கள்.