பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டம் மேல்மலையனூர் கிழக்கு , மேல்மலையனூர் மேற்கு மண்டல் என் மண் என் மக்கள் – மண்டல் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் சிறப்பு அழைப்பாளர் மாவட்ட தலைவர் AD. இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க மண்டல் தலைவர்கள் ஜெயபிரகாஷ் ராம் அவர்கள், ஏழுமலை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை தலைவர்கள் ராதே கோகுல், அன்பழகன்,மாவட்ட செயலாளர்கள் KR.சீனிவாசன்,விஜயலக்ஷ்மி,மாநில பொதுக்குழு உறுப்பினர் M. துரைராஜ், ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் RM வடிவேல், ஓபிசி அணி மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாந்தாம்மாள்,மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள்,மண்டல் நிர்வாகிகள், சக்திகேந்திர பொறுப்பாளர்கள்,கிளை தலைவர்கள்,கிளை நிர்வாகிகள் மற்றும் தாமரை சொந்தங்கள் கலந்துகொண்டார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *